கோவை.மே.14., கோவை மாநகர் மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் #MH_அப்பாஸ், தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் AK.சுல்தான்அமீர், மாநில துணை செயலாளர் அப்துல்பஷீர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் TA.நாசர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் PM.முகம்மதுரபீக், முஸ்தபா, இளைஞரணி மாவட்ட செயலாளர் பைசல், துணை செயலாளர்கள் சபீர், பிரோஸ், அன்சர், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, துணை செயலாளர் செய்யது இப்ராஹிம், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்று சூழல் அணி மாவட்ட துணை செயலாளர் அபு, பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அஜீஸ், இப்ராஹீம்( EBR), அக்கீம் (அர்னால்ட்) பகுதி நிர்வாகிகள் ஹாருண்ரஷீது, காதர், சமீர், முத்தலி, அப்பாஸ், ரஹ்மத்துல்லா, அபு, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கரும்புகடை பகுதியை சேர்ந்த சகோ சிராஜ் மற்றும் பல சகோதரர்கள் துணை பொதுச் செயலாளர் முன்னிலையில்
MJTS – மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம்
திருவொற்றியூரில் MJTS திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி..! மஜக மாநில பொருளாளர் திறந்து வைத்தார்..!!
திருவள்ளூர்.மே.11., #மனிதநேய_ஜனநாயக_கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் பகுதியில், பகுதி தொழிற்சங்க செயலாளர் பி.ராஜா தலைமையில் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க (MJTS) பெயர் பலகை திறப்பு விழா மற்றும் நீர் மோர் பந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது., M.com., அவர்கள் பங்கேற்று #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்க பெயர் பலகையை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கோடை காலத்தின் அதீத வெப்பத்தை பொது மக்கள் சமாளிக்கும் வகையிலும், தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு இளைப்பாருதல் பெறவும் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் பந்தல் அமைத்து மக்களுக்கு சேவையாற்றி வரருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பெயர் பலகை திறந்து வைத்த பின்னர், பொருளாளர் ஹாரூன் ரசீது அவர்கள் பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் அனைவருக்கும் நீர் , மோர் மற்றும் தர்பூசினி பழங்கள் வழங்கினார்கள். மேலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் கொடியேற்றிவிட்டு பத்திரிக்கை நிருபர்களிடம் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர் கூறுகையில்... வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பல் தமிழ்நாட்டில் வந்து இருப்பதாக செய்திகள்
மே தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட MJTS சார்பில் கொடியேற்று விழா..!
கோவை.மே.02., மே 01 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் (MJTS) சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கிணத்துகடவு பகுதி மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பில் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கிணத்துகடவு பகுதி செயலாளர் ஹாருண்ரஷீது அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, அவர்கள் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் PM.முகம்மது ரபீக், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், பகுதி பொருளாளர் காதர், துணை செயலாளர் அபு, மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாவட்டம் 01.05.18
திண்டுக்கல் நகரம் மஜக சார்பில் இனிப்பு வழங்கி மே தின கொண்டாட்டம்..!
திண்டுக்கல்.மே.01., இன்று காலை 09:30 மணியாளவில் மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் நகரம் சார்பாக மே-01 உழைப்பாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில்நகர செயலாளர் சிக்கந்தர் (சிக்கி) தலைமையில் நடைபெற்றது.சிறப்பு அழைப்பாளராக மஜக மாவட்ட பொருளாளர் M.அனஸ் முஸ்தபா கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சேக் பரித், நகர துணை செயலாளர் அஜார், ரவுண்ரோடு சாகுல் பாய், ஷாஜகான் AC, ஆட்டோ ஹக்கிம், ஜாபர், சையது மற்றும் நிர்வாகிகள் திரலாக கலந்து கொண்டனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி#MJK_IT_WING#மஜக_திண்டுக்கல்_மாவட்டம்01.05.2018
மஜகவின் மே தின வாழ்த்துக்கள்..!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் மே தின வாழ்த்துச் செய்தி) உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களின் உன்னத திருநாளாக மே தினம் மே-01 அன்று கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் தொழிலாளர்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிகு வேலை நிறுத்த போராட்டத்தில் கிடைத்த தியாக பூர்வமான வெற்றியே #மே_தின-மாக தொழிலாளர் வர்க்கத்தால் போற்றப்படுகிறது. உலக தொழிலாளர்களின் வியர்வையாலும், இரத்தத்தாலும் தான் புதிய, புதிய முன்னேற்றங்களையும், வளர்ச்சிகளையும் உலகம் கண்டு மகிழ்கிறது. இன்று சந்தை பொருளாதார யுகத்தில், கருவி மயமாகும் காலச்சூழலில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க சபதமேற்போம். உலக தொழிலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். இவண்; #மு_தமிமுன்_அன்சாரி_MLA, #பொதுச்_செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி 01.05.2018