Latest Posts
ஆளுநர் ரவி அவர்களின் பேச்சு பதட்டத்தை தூண்டக்கூடியது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!மஜக தலைமையக நியமன அறிவிப்பு.!வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!சுதந்திர பலஸ்தீனம் வாழ்க… அல்குத்ஸ் தினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தினார்!துபையில் Mkp இஃப்தார் அன்பளிப்புகள் MKP மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்..
ஆளுநர் ரவி அவர்களின் பேச்சு பதட்டத்தை தூண்டக்கூடியது! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!
Category: செய்திகள், தமிழகம், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
இன்று சென்னையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய தமிழக ஆளுநர் திரு.ரவி அவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ( PFI )அமைப்பு குறித்து கூறிய குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கிறது. ஒரு ஆளுநர் இப்படி பேசுவது நியாயமா? என்ற கேள்விகள் எழுகிறது. இந்நிலையில் ஆளுநர் பொறுப்பில் இருக்கக் கூடியவர், ஒரு அமைப்பின் மீது குற்றம் சாட்டும் போது, அதற்கான ஆதாரத்தை கூறி தனது கருத்தை முன்வைக்க வேண்டும். மனம் போன போக்கில் பேசக் கூடாது. அது பதட்டத்தை தூண்டுவதாக அமைந்து விடக் கூடாது. பொது வெளியில் வீச்சரிவாள், வெட்டுக் கத்தி ஆகியவற்றோடு ஊர்வலம் போகும் அமைப்பினர், சிறுபான்மையினருக்கு எதிராக பகிரங்கமாக துப்பாக்கி பயிற்சி எடுக்கும் பயங்கரவாத அமைப்புகள், ஐக்கிய
மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட துணை செயலாளராக. N.அப்பாஸ் த/பெ; S.நெய்னா முஹம்மது 26/127, பங்களாளாளா தெரு, பேட்டை, திருநெவேலி 627004 அலைபேசி; 9087318794 நியமனம் செய்யபடுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுகொள்கின்றேன். இவண்; மு.தமிமுன் அன்சாரி #பொதுச்செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 06.05.2022
வறுமை ஒழிந்து வளங்கள் பெருகட்டும்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஈகைத் திருநாள் வாழ்த்து செய்தி!
Category: செய்திகள், தமிழகம், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
முஸ்லிம்களின் வாழ்வில் இன்பம் பொங்கும் மாதமாக ரமலான் திகழ்கிறது. இம்மாதம் முழுக்க நோன்பிருந்து;பிரார்த்தனைகளில் திளைத்து ; உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி; ஏழைகளுக்கு செல்வங்களை வாரி வழங்கி ; அதன் வழியாக ஈகைத்திருநாளை கொண்டாடி மகிழும் பூரிப்புக்கு எல்லைகள் இல்லை. சுவையான உணவுகள் அருகில் இருந்தும்; அண்டை அயலார் யாரும் இல்லாத நிலையிலும் கூட ; இறைவனால் நாம் கண்காணிப்படுகிறோம் என்ற பக்தியுணர்வோடு நோன்புகளை கழிக்கும் பொழுதுகள் உன்னதமானவை. மனங்களை மலரச் செய்யும் புனித ரமலான் மாதத்தை நிறைவு செய்து, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத்திருநாளை உலகம் எங்கும் வாழும் சுமார் 200 கோடி மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள். நமது இந்திய திருநாட்டில் பல் சமூக மக்களின்
சுதந்திர பலஸ்தீனம் வாழ்க… அல்குத்ஸ் தினத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பதாகை ஏந்தினார்!
ஏப்ரல் 29., பலஸ்தீன மக்களின் சுதந்திரம், சுயமரியாதை, மண்ணுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவு தெரிவித்து உலகமெங்கும் அல் குத்ஸ் தினம் என்ற பெயரில் உலக மக்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒவ்வொரு ரமலானிலும் , அதன் கடைசி வெள்ளிக்கிழமை இது முன்னெடுக்கப்படுகிறது. அமைதி பேரணிகள், ஒன்றுகூடல்கள் , கருத்தரங்குகள் என பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், ஜியோனி இஸ்ரேலியர்களுக்கு எதிராகவும் ஜனநாயக வழியில் பரப்புரைகள் நடைபெறுகின்றன. இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் சுதந்திர பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது வீட்டு வாசலில் பதாகை ஏந்தினார். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKitWING #தலைமையகம் 29.04.2022
துபையில் Mkp இஃப்தார் அன்பளிப்புகள் MKP மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார்..
Category: செய்திகள், மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
ஏப்ரல் 27, ஐக்கிய அரபு அமீகம் துபாயில் இந்தியர்களுக்கு மத்தியில் பல்வேறு மனிதநேய சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இன்று ரமலானை முன்னிட்டு, இஃப்தார் உணவு பைகள் வழங்கப்பட்டது. ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஆசிய தொழிலாளர்கள் நிறைந்த இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் வினியோகத்தை தொடங்கி வைத்தார். பிரியாணி,ஷவர்மா, பழங்கள், மோர், பழரசங்கள், தண்ணீர் உள்ளிட்ட பொருட்களுடன் உணவு பைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது மனநிறைவு தருவதாக பொதுச் செயலாளர் கூறியதோடு, துபாய் MKP மனிதநேய சொந்தங்களை வெகுவாக பாராட்டினார். இந்நிகழ்வில் துபாய் MKP பொருளாளர் லால்பேட்டை பயாஸ், கீழக்கரை இப்ராகிம், திட்டச்சேரி அய்யூப்,