தஞ்சையில் நினைவேந்தல்… உபையதுல்லாவின் நேர்மையும் எளிமையும்….! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

கடந்த பிப்ரவரி 19 அன்று இறந்த, முன்னாள் அமைச்சர் உபையதுல்லா அவர்களளுக்கு சமூக ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும், வணிகர்களும் இணைந்து தஞ்சாவூரில் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினர். இதில் குன்றக்குடி அடிகளாரும், மஜக பொதுச்செயலாளர் மு. தமிமுன் […]

விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை உள்ளது. இதற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 109-வது நாளான […]

அறந்தாங்கியில் பட்டமளிப்பு விழா..! எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஃபிஜ்ருல் ஹுதா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தேறியது. விழாவில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று ‘பெண்களுக்கு […]

No Image

தலைமையக அறிவிப்பு..

மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல வளர்ச்சியை கருத்தில் கொண்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட திருவொற்றியூர் தொகுதி வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுகிறது. திருவொற்றியூர், இராயபுரம், ஆர்.கே.நகர் ஆகிய தொகுதிகள் வடசென்னை கிழக்கு மாவட்ட […]

நியமன அறிவிப்பு…

மனிதநேய ஜனநாயக கட்சியின், தலைமை செயற்குழு உறுப்பினராக, அ.ரபீக் காளம்புழ, மைசூர் ரோடு கூடலூர், நீலகிரி அலைபேசி:7540078800 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; […]