வேதை நகராட்சி முற்றுகை அறிவிப்பு… மஜக கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

வேதை.நவ.14., நாகை மாவட்டம், தோப்புத்துறையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியதாலும், கழிவு நீர் அடைப்பாலும் குட்டையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதை சீர் செய்ய தாமதம் ஏற்பட்டதையடுத்து இன்று நகர […]

நாகையில் அஸ்ஸாம் அரச பயங்கர வாதத்தை கண்டித்து மஜக ஆர்ப்பாட்டம்! மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன உரை நிகழ்த்தினார்!

அஸ்ஸாமில் சிபாஜ்ஹாரில் 30 ஆண்டுகளாக குடியிருந்த மக்களை விரட்ட அரச பயங்கரவாதத்தை ஏவிய பாஜக அரசை கண்டித்து இன்று நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நகர செயலாளர் அஜிஜுர் ரஹ்மான், அவர்கள் தலைமையில் […]

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

நாகை:செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நாகை மாவட்டம் திட்டச் சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி.ரியாஸ், […]

மஜக மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனைக்கூட்டம்! மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் பங்கேற்பு!!

செப்.04,. மனிதநேய ஜனநாயக கட்சியின் மயிலாடுதுறை மாவட்ட ஆலோசனை கூட்டம் (MJVS) மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில துணை செயலாளர் N.M.மாலிக் தலைமையில் நீடூரில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட […]

திருப்பூண்டியில் மஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்! இணையவழி சேவையை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உற்சாகம்!!

75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J .ஷாகுல் ஹமீது தலைமையில், […]