சென்னை.செப்.10., ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மத்திய பாசிச பிஜேபி மோடி அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (10.09.2018) மாலை 5.00 மணியளவில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்றது. இதில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.Com., அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் ஜனநாயகத்திற்கு எதிரான கொள்கைகளை நிறைவேற்றுவதும், மக்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளையும் பறிக்கும் வைகையிலும், தொடர்ந்து எழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய பாசிச பாஜக அரசை கூடியவிரையில் தேர்தலில் தோற்க்கடித்து வீட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று கண்டன உரை நிகழ்த்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் என்.ஏ.தைமிய்யா , ஜே.சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ், மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் மாநில தலைவர் பம்மல் சலீம், மாநில பொருளாளர் முஹம்மது இக்பால், மனித உரிமை அணி மாநில செயலாளர் சிந்தா மதார், மாநில கொள்கை விளக்க பேச்சாளர் குணங்குடி மீரான், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
உருக்குலைந்த கேரளாவிற்கு உதவிக்கரம் நீட்டும் பனி.
கத்தார்.செப்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல் நாட்டுப்பிரிவான மனிதநேய கலாச்சார பேரவை கத்தார் மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் உத்தமபாளையம் உவைஸ் மற்றும் கத்தார் மண்டல மக்கள் தொடர்பு செயலாளர் சென்னை கதீர் அஹ்மது இருவரும் முதல்கட்ட வெள்ள நிவாரண நிதியாக Rs 80ஆயிரம் ரூபாய் மாநில பொருளாளர் ஜனாப் SS.ஹாரூன் ரஷீத் அவர்களிடம் மாநில தலைமையகத்தில் வைத்து வழங்கினார் இச்சந்திப்பின்போது மாணவர் இந்தியா மாநில பொருளாளர் ஜாவித் ஜாபர் உடனிருந்தார். மேலும் மாநில பொருளாளர் பேசும்போது கேரள வெள்ள நிவாரணநிதி திரட்டுவது தொடர்பாகபங்காற்றிய அனைத்து மண்டல நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் நிதி அளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் தெரிவித்ததோடு இதுபோன்ற மனிதநேய பணிகளில் மொழி இனம் ஜாதி மத பாகுபாடின்றி ஈடுபடுத்திக்கொள்ளுமாறு அனைத்து மண்டல நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார் தகவல்; #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJK _IT_WING. #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #கத்தார்_மண்டலம் 2/09/2018
வீரசோழனில் மஜக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு ! அர்ப்பணிக்கும் போதே அழைப் வந்ததால் உடனே விரைவு !
விருதுநகர். ஆக.18., விருதுநகர் வடக்கு மாவட்டம் #வீரசோழன் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் 5வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி பொதுக் கூட்ட்த்துடன் நேற்று (17.08.2018) மாலை எழுச்சியாக நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக #நேதாஜி_சுபாஷ்_சேனா கட்சியின் தலைவர் வழக்கறிஞர்.மகாதேவன் கலந்து கொண்டார். அவர் பேசும் போது மஜகவின் அரசியல் , சமூக அணுகுமுறைகளை பாராட்டி பேசினார். எல்லா சமூக மக்களின் பிரச்சனைகளுக்காகவும் சட்டசபையில் மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA குரல் கொடுப்பதாகவும் பாராட்டி பேசினார். முஸ்லிம்களும், தேவர் சமூக மக்களும் ஒரே மாதிரியாக பாதிக்கப்படுவதாவும், நாம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும் என்றும் பேசினார்., அ.ம.மு.க மாவட்ட செயலாளர் இன்பத் தமிழன் பேசும்போது, தனது தந்தை தாமரைக்கனிக்கும், தனது தலைவர் TTV . தினகரனுக்கும் தமிமுன் அன்சாரி நண்பர் என்றும் கூறி மகிழ்ந்தவர், மன்னர் ஒளரங்கசீப் பின் நேர்மையான ஆட்சி முறை குறித்து சிலாகித்து பேசினார். தனது தந்தை ஷாஜஹானின் இறுதி சடஙகை அரசு செலவில் செய்யாமல், தனது சொந்த செலவில் செய்ததை வரலாற்று குறிப் போடு பேசினார்., மாநிலச் செயலாளர் நாச்சிக்குளம்.தாஜுதீன் பேசும் போது இந்த ஆம்புலன்ஸ் அனைத்து சமூக மக்களின்
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சுதந்திர தின நிகழ்வுகள்..! மஜக பொதுச்செயலாளர் மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
சென்னை.ஆகஸ்ட்.15., நாடெங்கும் நேற்று (15.08.2018) 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பல மாவட்டங்களில் இந்திய தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் நேற்று 5 இடங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் கீழ்கண்ட பகுதிகளில் மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் இந்திய தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்கள். 1. பூக்கடை - ஆண்டர்சன் தெரு 2. எழும்பூர் - எழும்பூர் மெயின் ரோடு 3. புரசைவாக்கம் - தானா தெரு 4. புரசைவாக்கம் - மாதார்ஷா துணிக்கடை அருகில் 5. புதுப்பேட்டை - ஹாரிஸ் ரோடு, ஆதித்தனார் சாலை ஆகிய இடங்களில் கொடி ஏற்றி பின்னர் பொதுமக்களுக்கும், சின்னஞ்சிறு குழந்தைகளுக்கும் இனிப்புகளை வழங்கினார். இறுதியாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காயிதே மில்லத் அரசு பள்ளிகூடத்தில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மற்றும் மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது ஆகியோர் ரத்ததான முகாமை துவங்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.. இதில் மாநில
அல் ஷிஃபா இஜாமா மருத்துவமனை திறப்பு விழா மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்ப்பு
சென்னை.ஆக.15., சென்னை மவுன்ட்ரோட்டில் புதியதாக துவங்கபட்டிருக்கும் Al-Shifa, Hijama clinic, துவக்கு விழாவில் மஜக மாநில பொதுசெயலாளர் மு.தமிமுன்அன்சாரி Mla, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் M.com, அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள் மற்றும் கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு Mla, இயக்குனர் அமிர், மஜக மாநில துணை செயலாளர் சைஃபுள்ளாஹ், மாநில இளைஞர் அணி பொருப்பாளர் Sj.அப்சர் சைய்யத், மு.மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா , தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை