பெங்களூரில் M.C.ராஜ் நினைவேந்தல்_நிகழ்ச்சி! M.தமிமுன் அன்சாரி, திருமாவளவன் பங்கேற்பு..!

பெங்களூர்.ஜூலை.11., விகிதாச்சார தேர்தல் முறையை வலியுறுத்தி ‘CERI’ என்ற தேர்தல் சீர்திருத்த அமைப்பை உருவாக்கிய M.C.ராஜ் அவர்கள் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி 10/07/2017 அன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் […]

நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய நெய்வேலி! அனைவரையும் அரவணைத்த மஜக!

கடலூர்.ஜூலை.10, கடலூர் (வடக்கு) மாவட்டம் நெய்வேலியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ”இதயங்களை இணைக்கும் ஈத்மிலன்” நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் எதிரும், புதிருமான கோட்பாடுகளையும், அனுக்குமுறைகளையும் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக […]

மஜக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்…

திண்டுக்கல்.ஜூலை:10.,நேற்று திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட பொருளாளர் U.மரைக்காயர் சேட், மாவட்ட துணைச் […]

மயிலாடுதுறை ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்ட வலியுறுத்தி கோரிக்கை பேரணி! மஜக பங்கேற்பு..!

நாகை.ஜூலை.9., சீர்காழி கொள்ளிடம் ஆற்றில் மயிலாடுதுறை வட்டம் குமாரமங்கலம்-காட்டு மன்னார்குடி வட்டம் ஆதனூர் இடையே தடுப்பு அணை கட்டும் திட்டத்தினை உடனே துவங்க வேண்டும், சீர்காழி உப்பனார் வடிகால் வாய்காலில் கடல்நீர் புகுந்து 20 […]

மஜக வேடசந்தூர் ஒன்றிய செயலாளரை நேரில் சென்று நலம் விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள்…

திண்டுக்கல்.ஜூலை.09., நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் V.செல்வராஜ் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதால் மஜக மாவட்ட நிர்வாகிகள் மூலம் அரசு தலமை மருத்துவமணை அனுமதிக்கபட்டு விடு திரும்பிய ஒன்றிய செயலாளரை, மாவட்ட செயலாளர் […]