அரசினர் உயர்நிலை பள்ளியை மேல் நிலை பள்ளியாக தரம் உயர்த்த தீவிர முயர்ச்சி செய்த மஜக மாநில பொருளாளர்க்கு நன்றி…

image

image

image

சென்னை.ஜூலை.28., மவுண்ட்ரோடு, தாயார் சாகிப்தெருவில் உள்ள அரசினர் முஸ்லிம் உயர்நிலை பள்ளியை +1,+2 மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும், பள்ளி கல்வித்துரை அமைச்சர்.மாண்புமிகு செங்கோட்டையன் அவர்களுக்கும்,

பள்ளியை மேல்நிலைபள்ளியாக்க தீவிர முயற்ச்சி செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com அவர்களுக்கும்

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுடப அணி,
சென்னை.
#MJK_IT_WING
28.07.2017