No Image

வேலூர் மஜக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு!

வேலூர்.ஏப்.28., கோடை காலத்தின் தாளாத வெப்பத்திலிருந்து மக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே நீர், மோர், குளிர்பானம் ஆகியவை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, […]

No Image

வேலூர் மாவட்டத்தில் மஜகவின் புதிய கிளை உதயம்…!

வேலூர்.ஏப்.27., மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம், கொணவட்டம் பகுதி 56வது வார்டு கிளை நிர்வாகம் தேர்வு மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. கீழ்காணும் நபர்கள் கிளை […]

No Image

தமிழர்களை மத்திய அரசு மீண்டும் ஏமாற்றியிருக்கிறது..! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேட்டி..!!

தஞ்சை.ஏப்.27., காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தொடர்ந்து தாமதங்களையும், குழப்பங்களையும் மத்திய அரசு செய்துவருகிறது. இதுகுறித்த வழக்கில் இன்று மீண்டும் இரண்டு வார கால அவகாசத்தை உச்சநீதி மன்றத்தில் கேட்டிருக்கிறது. இது குறித்து […]

No Image

மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம்..!

அறந்தாங்கி.ஏப்.25., #மனிதநேய_ஜனநாயக_கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் 25.04.18 புதன் காலை 10.30 மணியளவில் அறந்தாங்கி கிருஷ்ணபவன் ஹோட்டல் மேல்தளத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் #இ_முபாரக்_அலி தலைமை தாங்கினார், #தகவல்_தொழில்நுட்ப_அணி மாநில […]

No Image

காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி சமக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மஜக பொருளாளர் கண்டன உரை..!

சென்னை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்று உரையாற்றினார். சிறையிலிருந்து […]