காவிரி மேலான்மை வாரியம் அமைக்க கோரி சமக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் மஜக பொருளாளர் கண்டன உரை..!

சென்னை. ஏப்.25., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது பங்கேற்று உரையாற்றினார்.

சிறையிலிருந்து விடுதலையாகி நேராக சமக நடத்திய காவிரி உரிமை போராட்டத்தில் ஹாரூன் ரஷீது பங்கேற்றார்.

இப்போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உரையாற்றினார். அவர்களுடன் மஜக மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா, சீனி முகம்மது உட்பட மஜக சொந்தங்கள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.