ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கு குழு அமைப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு குழு அமைத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இக்குழுவில் மனித உரிமை களத்தில் தீவிர முனைப்புடன் இருக்கும் மேலும் சிலரையும் இணைத்து, விரைவில் […]

போலிஸ் அதிகாரி சபியாவுக்கு நீதி வேண்டும்.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 21 வயதே ஆன பெண் காவல்துறை அதிகாரியான #சபியா அவர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவர் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே துடிப்புடன், நேர்மையாக பணியாற்றினார் என்றும், ஊழல் […]

காசநோய் பணியாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்!

#தமிழக_அரசுக்கு_மஜக_பொதுச்செயலாளர்_மு_தமிமுன்_அன்சாரி_வேண்டுகோள்! தமிழக சுகாதாரத்துறையில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கடந்த 20 வருடங்களாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய பணியாளர்களாக சேவையாற்றுபவர்கள், எந்த விதமான பணி பாதுகாப்போ,மருத்துவ காப்பீடு திட்டமோ இல்லாமல் காசநோய் ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். […]

No Image

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் இராஜினாமா ஏற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்த ஜிந்தா மதார் அவர்கள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்து அனுப்பிய கடிதத்தை தலைமை ஏற்றுக் […]

உற்சாகமற்ற ஆளுநர் உரை.. மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேட்டி…!

சென்னை.பிப்.2, இன்று தமிழக சட்டசபைக்கு சென்ற மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கலவரத்தை தூண்டும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற பதாகையை தூக்கி சென்றார். […]