ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்கு குழு அமைப்பு… மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அறிக்கை!

ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை குறித்து தமிழக அரசு குழு அமைத்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சி வரவேற்கிறது. இக்குழுவில் மனித உரிமை களத்தில் தீவிர முனைப்புடன் இருக்கும் மேலும் சிலரையும் இணைத்து, விரைவில் […]

கிழக்கு கடற்கரை சாலை மறிக்கப்பட்டது! டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முழக்கம்!

ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக, 300 நாட்களை கடந்து தலைநகர் டெல்லியில் விவசாய சங்கத்தினரின் வழிகாட்டலில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை அற வழியில் அயராது நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக […]

திருச்சி மஜக நிர்வாகி இல்ல திருமண விழா! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

திருச்சி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகி ரபீக் அவர்களின் மகள் ஷாஜிதா, மணமகன் சைபுல்லாஹ், திருமணம் கோல்டன் மஹாலில் நடைபெற்றது. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு […]

நீட் எதிர்ப்பு போராட்டம்! இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழகம்! மே17 இயக்க போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

செப்:20., தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்த்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க […]

No Image

பாளையில் படுகொலை! அப்துல்காதர் குடும்பத்தாருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆறுதல்.!

நெல்லை மாவட்டத்தில் கடந்த 15-09-2021 அன்று இரவு பாளையங்கோட்டையில் வைத்து இந்திய தேசிய லீக் கட்சி துணை பொதுச்செயலாளர் மக்தும் அவர்களின் மகன் அப்துல்காதர் படுகொலை செய்யப்பட்டார். இத்துயர சம்பவம் அறிந்து நெல்லை மாவட்ட […]