No Image

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்..! சட்டபேரவையில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA வேண்டுக்கோள்…!!

சென்னை.ஜூலை.01., கடந்த (29.06.2018) அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் #மனிதநேய_ஜனநாயக_கட்சியின் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள், அதன் ஒரு பகுதியாக பேசிய உரையின் சுருக்கம். (பகுதி 4) மாண்புமிகு பேரவை தலைவர் […]

No Image

தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல்! நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..!!

நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். “இதயங்களால் ஒன்றிணைவோம்” […]

No Image

இனியாவது காவிரியில் தண்ணீர் கிடைக்குமா?

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை..) தேர்தலுக்கு முந்தைய எதிர்பார்ப்பின் படியே கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவு வெளிவந்திருக்கிறது. பாஜக அதிக இடங்களைப் பெற்ற போதிலும் ஆட்சியைப் […]

No Image

தஞ்சை விமானப் படைத்தள முற்றுகை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது!

இந்திய அரசே..! காவிரி தீர்ப்பாயம் கூறிய கூட்டமைப்பும், அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு..! காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே! உச்சநீதிமன்றமே..! இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று […]

No Image

விவசாயிகளின் வாகன பேரணி நிறைவு..! மஜக சார்பில் உற்சாக வரவேற்பு..!!

திருவாரூர்.மே.01., காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை பின்பற்றி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி #காவிரி_மேலாண்மை_வாரியம் உடன் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி #தமிழக_அனைத்து_விவசாயிகள்_சங்கங்களின்_ஒருங்கினைப்பு_குழு தலைவர் தோழர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தலைமையில் கடந்த 25/4/2018 […]