பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பிரிவைத் தொடங்கி வைக்க வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அமைச்சருடன் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், அவர்கள் உடனிருந்தார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும், அவசர அறுவை சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கும் விதமாக அறுவை சிகிச்சை மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும், பொள்ளாச்சி மருத்துவமனைக்கு சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான கிராம மக்கள் வந்து செல்வதால் நவீன உபகரணங்களை இம்மருத்துவமனையில் அமைக்க வேண்டும், எக்ஸ்ரே ஸ்கேன் போன்ற துறைகளில் மருத்துவமனையில் 24, மணிநேரம் செயல்பாட்டில் இருக்குமாறு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது ஆகவே அரசு அந்த பணியிடங்களை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ மனையில் நீண்டகாலமாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் நகர துணை செயலாளர்
Month:
பாளையில் படுகொலை! அப்துல்காதர் குடும்பத்தாருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி ஆறுதல்.!
நெல்லை மாவட்டத்தில் கடந்த 15-09-2021 அன்று இரவு பாளையங்கோட்டையில் வைத்து இந்திய தேசிய லீக் கட்சி துணை பொதுச்செயலாளர் மக்தும் அவர்களின் மகன் அப்துல்காதர் படுகொலை செய்யப்பட்டார். இத்துயர சம்பவம் அறிந்து நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமையில் அவர் இல்லத்திற்க்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அச்சமயத்தில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் படுகொலை செய்யபட்ட இளைஞரின் தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோரிடம் படுகொலை குறித்து விசாரித்து அக்குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். இதில் சட்டபடியான அனைத்து நடவடிக்கைகளிலும் மஜகவினர் உங்களுக்கு துணை நிற்போம். எந்தநேரமும் எங்களது நிர்வாகிகளை தொடர்பு கொள்ளுங்கள் என்றும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பத்தமடை கனி, மனித உரிமை பாதுகாப்பு அணி முருகேசன், டில்லி சம்சு உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றிருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நெல்லை_மாவட்டம் 18-09-2021
தியாகி.வசீம் அக்ரம் குடும்ப நல நிதி… வாரி வழங்கிடுவீர்…
தமிழக மக்களின் நலன் காக்கும் நோக்கில் கஞ்சா போதை கும்பலுக்கு எதிராக போராடி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட அந்த தியாகி வாணியம்பாடி #வசீம்_அக்ரம் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி, அவரது மனைவி பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களின் நன்மைகளுக்காக; சமூக தீமைகளுக்கு எதிராக போராடி உயிர் துறந்த அந்த தியாகிக்கு இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே இதயம் கனிந்து உங்கள் ஆறுதல் நிதியை கீழ்க்கண்ட வங்கி கணக்குக்கு அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். வசீம் அக்ரம் மனைவியின் வங்கி கணக்கு விபரம். CANARA BANK Account No.8539101063476 Name: S.MOHSEENA TAZEEN IFSC CODE : CNRB0008539 வசீம் அக்ரம் அவர்கள் சகோதரர் அக்மல் : 8122780837 இவண், தலைமையகம், மனிதநேய ஜனநாயக கட்சி
நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு.! மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்தனர்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்கு நேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன், அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அம்மனுவில் கூறியிருப்பதாவது, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட வனப் பகுதியில் உள்ள இந்திய புகழ் பெற்ற முன்டந்துறை புலிகள் சரணாலயம் பாதுகாப்பும் பராமரிப்பும் இல்லாமல் புலிகள் இனம் அழிந்து வருகின்றது, மேலும் உலகின் அரியவகை சிங்கவால் குரங்கு இனமும் அழிந்து வருவதையும் அவற்றை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் நெல்லையில் அமைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்ற பட்டதால் அப் பல்கலைக்கழகத்தை அரிய வகை மூலிகைகள் அடங்கிய நாங்கு நேரி தொகுதிக் குட்பட்ட மலையடிவாரத்தில் அமைக்க வேண்டும், அப்போதுதான் அங்கு பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும், அமையும் எனவும் மேலும் பல மக்கள் நலன் சார்ந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொலை நோக்கு பார்வையோடு தாங்கள் அளித்த இந்த கோரிக்கைகளை நிச்சயமாக மனிதநேய ஜனநாயக கட்சியின் கோரிக்கையாக
MJTS நியமன அறிவிப்பு.!
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராக, செய்யது அலி த/பெ; நாகூர் கனி 4/40 நடுத்தெரு, அய்யனார்ஊத்து, கயத்தாறு தாலுகா, தூத்துக்குடி மாவட்டம். அலைபேசி; 8144099920 நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன். இவண்; M.H.ஜாபர் அலி #மாநில_செயலாளர் #MJTS 14.09.2021