சென்னை. ஏப்.16., இன்று காவிரி போராட்டத்தில் சிறை சென்ற மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று, பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA சந்தித்து பேசினார். அவருடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாநில துணைச் செயலாளர் ஷமிம் ஆகியோர் உடன் சென்றனர். சட்ட நடவடிக்கைகள் மூலம் விரைவில் விடுதலைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதை கூறினார். அதிகபட்சமாக மூன்று நாட்களுக்குள் விடுதலை சாத்தியமாகும் என்பதையும் கூறினார். சிறையில், அதிகாரிகள் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், சிறையில் நாங்கள் உற்சாகமாக இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அதனை அடுத்து மாநிலச் செயலாளர்கள் தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், IT WING மாநில செயலாளர் எ.எம்.ஹாரிஸ் உள்ளிட்டோரும் சிறையில் சந்தித்து பேசினர். அதன் பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், காவிரி போராட்டத்திற்காக சிறை சென்ற மஜக பொருளாளர் S.S. ஹாரூன் ரசீது உட்பட 8 மஜக நிர்வாகிகள், மேலும் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
தமிழகம்
தமிழகம்
மஜக தேனி மாவட்டம் சார்பில், மாநில பொருளாளர் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..!
தேனி.ஏப்.26., காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரசீத் உள்ளிட்ட மஜக நிர்வாகிகள்மீது தடியடி நடத்தி பொய் வழக்கின் கீழ் கைது செய்த காவல்துறையை வண்மையாக கண்டித்தும், பொய் வழக்கை திரும்பபெற்று மஜகவினர் உட்பட அணைவரையும் விடுதலைசெய்ய கோரியும், தேனி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக உத்தமபாளையம் பைபாஸில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ரியாஸ் தலைமையேற்க்க, மாவட்ட பொருளாளர் சேக் பரீத் மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள் கம்பம் கலில், பாளையம் தமீமுன் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் கரீம் ஆகியோர் முன்னிலைவகுத்தனர். பெரியகுளம் நகர செயலாளர் தஸ்திக் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில செயலாளர் E.அபுதாஹிர் அவர்களும், முஸ்லிம் யூத் லீக் தேனி மாவட்ட தலைவர் முகம்மது இப்ராஹீம் உஸ்மானி அவர்களும், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் மன்னை.செல்லச்சாமி அவர்களும் கண்டன உரையாற்றினார்கள். இறுதியாக கம்பம் நகர செயலாளர் அஜ்மீர் நன்றியுரையாற்றினார். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தேனி_மாவட்டம் 15.04.18
காவிரி விவகாரம் நெய்வேலியில் ஊர்மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரதம்..! மாணவர் இந்தியா பங்கேற்பு..!!
நெய்வேலி.ஏப்.15., #காவிரி_மேலாண்மை_வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள பெறியாக்குறிச்சி ஊர் மக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தில் #மாணவர்_இந்தியா மாவட்ட செயலாளர் A.ரியாஸ் ரஹ்மான் தலைமையில் பங்கேற்று காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசையும், காவிரிக்காக போராடிய போராளிகளை பொய் வழக்கு சுமத்திய தமிழக காவல் துறையை கண்டித்தும் கண்டன உரையை நிகழ்த்தினார். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு தனது கண்டனத்தை பதிவு செய்து இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர்களுக்கு புரட்சிகரமான வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் மாணவர் இந்தியா நகர துணை செயலாளர் சதாம் உசேன், ரஹ்மான், நகர நிர்வகிகள் அமிர், அன்சர், ரஷித் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #ஊடக_பிரிவு_மாணவர்_இந்தியா 15.04.2018
காவேரிக்காக போராடியவர்களின் மீதான வழக்குகளை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம்! மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA எச்சரிக்கை..!
சென்னை.ஏப்.14., திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம் அம்பத்தூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் "மத்திய அரசின் வெறுப்பு அரசியலை கண்டித்து" பொதுக்கூட்டம் நேற்று (13.04.2018) நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மஜக அவைத்தலைவர் நாசர் உமரீ, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் A.S.அலாவுதீன், மாநிலச் செயலாளர்கள் சீனி முகம்மது, தைமிய்யா, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், சமீம் அஹமது, தோப்புத்துறை சேக் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட செயலாளர் ஆனையூர் அக்பர் உசேன், மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், தலைமை செயற்குழு உறுப்பினர் பூவை அப்துல் காதர், மாவட்ட துணைச் செயலாளர் மதுரவாயல் சுலைமான் , மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் கரிமுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA பேசியபோது. காவேரி உரிமைக்காக தன்னெழுச்சியாக தமிழர்கள் போராடி வருகிறார்கள். அவர்களின் மீது காவல்துறை வழக்குகளை பதிவு செய்திருக்கிறது. கைது செய்யப்பட்டிருந்த என்னையும்,மற்ற தலைவர்களையும் பார்ப்பதற்காக வந்த எங்கள் கட்சியின் பொருளாளர் #ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 8 பேரை பொய் வழக்கில் சிக்க வைத்து சிறையில் தள்ளியுள்ளனர். இதுபோல பல கட்சியினரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விடுதலை
விழுப்புரம் செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு கிளை சார்பாக மஜகவின் நீர் மோர் பந்தல்..!
விழுப்புரம். ஏப்.14., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று காலை கோடை காலத்தில் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் A.M #இப்ராஹிம் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் J.M.S செளகத் அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் SR சுந்தர், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.A .பைரோஸ், அப்பம்பட்டு கிளை செயலாளர் SA.ஜாஹிர் உசேன் மற்றும் பள்ளியம்பட்டு M.மன்சூர் கிளை செயலாளர், கிளை பொருலாளர் M.அக்பர், கிளை து செயலாளர் B.இம்ரான், கிளை து.செ A.முபாரக், கிளை இளைஞர் அணி செ B. சல்மான், கிளை மாணவர் இந்தியா செ முகமது சல்மான் மற்றும் திண்டிவனம் நகர செயலாளர் S.உசேன், துணை செயலாளர் H. அப்சர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர். இதில் முத்தாய்ப்பாக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் SA. பைரோஸ் தலைமையில் மஜகவில் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில்