விழுப்புரம் செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு கிளை சார்பாக மஜகவின் நீர் மோர் பந்தல்..!

விழுப்புரம். ஏப்.14., விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பள்ளியம்பட்டு மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் நேற்று காலை கோடை காலத்தில் தாகம் தீர்க்கும் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் A.M #இப்ராஹிம் அவர்கள் தலைமையில் திறக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் J.M.S செளகத் அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் SR சுந்தர், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.A .பைரோஸ், அப்பம்பட்டு கிளை செயலாளர் SA.ஜாஹிர் உசேன் மற்றும் பள்ளியம்பட்டு M.மன்சூர் கிளை செயலாளர், கிளை பொருலாளர் M.அக்பர், கிளை து செயலாளர் B.இம்ரான், கிளை து.செ A.முபாரக், கிளை இளைஞர் அணி செ B. சல்மான், கிளை மாணவர் இந்தியா செ முகமது சல்மான் மற்றும் திண்டிவனம் நகர செயலாளர் S.உசேன், துணை செயலாளர் H. அப்சர் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.

இதில் முத்தாய்ப்பாக மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் SA. பைரோஸ் தலைமையில் மஜகவில் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_விழுப்புரம்_மாவட்டம்