சௌதி அரேபியா ஜித்தா மண்டலம் மதினா கிளை இஸ்லாமிய கலாச்சார பேரவையின் ஆலோசனைகூட்டம் கடந்த 24-03-2017 வெள்ளிக் கிழைமையன்று நடைபைற்றது. சகோதரர் ஆரிப் சுல்தான் அவர்களின் தலைமையில் கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. #தீர்மானம்_01 இஸ்லாமிய கலாச்சார பேரவை மதினா மாநகர கிளை ஜித்தா மண்டலத்தின் நிர்வாக்கத்தின் கீழ் செயல்படுவதாக நிறைவேற்றப்பட்டது. #தீர்மானம்_02 மதினா மாநகரம் கீழ் பல்வேறு கிளைகள் திறப்பதற்க்கு தீவிர உறுப்பினர் சேர்க்கை நடைபெற வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #தீர்மானம்_03 வாரந்தோரும் சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடத்துவது என நிறைவேற்றப்பட்டது. இறுதியாக கிளை செயலாளர் #முஹம்மது_ஜலில் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்வு நிறைவுப்பெற்றது. இவண் ; தகவல் தொழில் நூட்பஅணி, இஸ்லாமிய கலாச்சார பேரவை, ஜித்தா மண்டலம். #IT_WING_JIDDAH
செய்திகள்
வேலூர் (கி) மாவட்டம் 3-மண்டலம் 31-கிளையின் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…
வேலூர்.ஏப்.03., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் 3- வது மண்டலம் 31-வது மேற்கு கிளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்டசெயளாளர் முஹம்மத் ஜாஃபர் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை 3-ம் மண்டல சுற்றுச்சூழல் அணி செயலாளர் H.அஷரப் பாஷா தலைமை தாங்கினார், N.சையத் உசேன் 3-ம் மண்டல பொருளாளர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத்.M.com அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅபுதாஹிர் மாவட்ட துனை செயளாளர் ஜாஹிர்உசேன் மற்றும் மாவட்ட மண்டல பகுதி மற்றும் கிளை நிரவாகிகள்.அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம் 02.04.2017
IKP நியமன அறிவிப்பு…
#ஜித்தா_மண்டலம்_இஸ்லாமிய_கலாச்சார_பேரவையின்_கீழ் #மதினா_மாநகரம்_கிளை_உதயமானது (அல்ஹம்துலில்லாஹ்) அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்.... கடந்த 24-03-2017 வெள்ளிக் கிழைமையன்று புதிய கிளை உதயமானது. புனித மதினா மாநகர கிளை நிர்வாகிகள் பட்டியல்: #கிளை_செயலாளர்: முஹம்மது ஜலில் திருமுல்லைவாசல் (0598147973) #பொருளாளர் : மு.மீரா நைனா காயல்பட்டினம் (0554995128 ) #ஒருங்கினைப்பாளர் : மு.அ.சுல்தானுல்ஆரிபின் தோப்புதுறை (0542890350) #துணைச்_செயலாளர்கள்: 01).மு.மன்சூர் தேவிப்பட்டினம் (0536992566) 02).மு.சாதிக் ஆம்பூர் (0581697826) இவண், என்.ஏ. தைமிய்யா ஒருங்கிணைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார பேரவை (IKP) 03/04/2017
விவசாயிகளுக்காக சிறைச்சாலையிலும் தொடர் உண்ணாவிரதம்! போராளிகளை சந்தித்து மஜகவினர் ஆறுதல்!!
திண்டுக்கல்.ஏப்.03., ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும்.!!, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும்.!! கடந்த 31/03/2017 அன்று மதுரை IOC (இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்) நிறுவனம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செ.முத்துபாண்டியன் மருது மக்கள் இயக்கம், மே17 இயக்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய அமைப்பினை சேர்ந்த 18 சகோதரர்களை மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைதிற்கு பின்பு 4 சட்ட கல்லூரி மாணவர்களை மட்டும் காவல் துறை பினையில் விடுவித்து மிதமுல்ல 14 சகோதரர்களை அன்று இரவு 09-மணியலவில் மதுரை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். தொடர்ச்சியக அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட காரணத்தால் 01/04/2017 அதிகாளை 04-மணியலவில் 14 சகோதரர்களை இரு பிரிவாக பிரித்து விருதுநகர் சிறைக்கு 7 சகோதரர்களையும் திண்டுக்கல் சிறைக்கு 7 சகோதரர்களையும் பிரித்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்து வைத்ததில் 1 சகோதரர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் 7 சகோதரர்களையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் நேற்று 02/04/2017 இரவு 09-மணியலவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில்
விவசாய சங்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மஜக மாநில செயலாளர்…
தஞ்சை.ஏப்.03., இன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருபுவனம் விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் ஏராளமான மஜகவினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம் 03.04.17