வேலூர் (கி) மாவட்டம் 3-மண்டலம் 31-கிளையின் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…

image

image

image

வேலூர்.ஏப்.03., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் 3- வது மண்டலம் 31-வது மேற்கு கிளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

மாவட்டசெயளாளர் முஹம்மத் ஜாஃபர் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியை 3-ம் மண்டல சுற்றுச்சூழல் அணி செயலாளர் H.அஷரப் பாஷா தலைமை தாங்கினார், N.சையத் உசேன் 3-ம் மண்டல பொருளாளர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன்
எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத்.M.com அவர்கள் மரக்கன்றுகளை நட்டு  வைத்தார்.

உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅபுதாஹிர் மாவட்ட துனை செயளாளர் ஜாஹிர்உசேன் மற்றும்
மாவட்ட மண்டல பகுதி மற்றும் கிளை நிரவாகிகள்.அனைவரும் கலந்து கொண்டனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
வேலூர் கிழக்கு மாவட்டம்
02.04.2017