காமராஜர் என்றும் கருப்பு தங்கம்!

(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் சமூக வலைத்தள பதிவு…) ஏழைக்கு குடும்பத்தில் பிறந்து, தன் அர்ப்பணிப்பு வாழ்க்கையால் அரசியலில் உயர்ந்து, தமிழகத்தை மேன்மைப்படுத்தி, இந்திய அரசியலையே தீர்மானிக்கும் […]

திருச்சியில் மஜக மாவட்ட அலுவலகம் திறப்பு..!

திருச்சி.ஜூலை.15., நேற்று திருச்சி மாவட்டம் காஜாமலை ஜே.கே நகரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத் M.com அவர்கள் திறந்து […]

நீட் தேர்வுக்கு தற்காலிக தீர்வு தேவை! சட்டசபையில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

(சிறுபான்மை மானியக் கோரிக்கையில் மஜக பொதுச்செயலாளர்  M.தமிமுன் அன்சாரி MLA கடந்த 13/07/17 அன்று பேசியது…) பாகம்-1 மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே! NEET தேர்வு குறித்து இந்த அவையிலே நான் இரண்டுமுறை பேசியுள்ளேன். […]

மஜக இராமநாதபுர மாவட்ட ஆலோசனைக் கூட்டம்…

இராமநாதபுரம்.ஜூலை.15., நேற்று  மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. அதில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில […]

நா.காமராசன், நாகூர்அனீபா, மணவை முஸ்தபா, ஆகியோரை தமிழக அரசு சிறப்பிக்க வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன்அன்சாரி சட்டசபையில் கோரிக்கை!

பேரன்பிற்குரிய மாண்புமிகு பேரவைத் துனை தலைவர் அவர்களே, தமிழுக்காக பாடுபட்ட தமிழறிஞர்களை நாம் தான் கௌரவிக்க வேண்டும். அந்தவகையிலே மறைந்த தமிழ் கவிஞர் நா.காமராசர் அவர்களை போற்றும் வகையில் அவரது கவிதை நூல்களை அரசுடைமையாக்க […]