நாகை தொகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சிகள்! மஜக பொதுச்செயலாளர் பங்கேற்ப்பு!

நாகை. ஆக.15.,71 வது சுந்திர தினத்தை முன்னிட்டு மஜக சார்பில் தமிழகமெங்கும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தேசிய கொடியேற்றல், மரக்கன்றுகள் நடல், ரத்ததான முகாம்கள், மருத்து சேவை நிகழ்ச்சிகள் என மஜகவினர் கொண்டாடினர். […]

வேலூர் (கி) மாவட்ட மஜக சார்பாக தேசிய கொடி ஏற்றம் மற்றும் நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி!

வேலூர்.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இந்திய திருநாட்டின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட அமைப்புக்குழு தலைவர் S.G.அப்ஸர் சையத் அவர்கள் தலைமை தாங்கினார். முதற்கட்டமாக, […]

எழுச்சி முழக்கத்தோடு நடைபெற்ற திண்டுக்கல் மாவட்ட மஜக-வின் சார்பாக சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி!

திணடு்க்கல்.ஆகஸ்ட்.15., இன்று 71-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா […]

மஜக சார்பில் திருச்சி மாவட்ட அலுவலகம் மற்றும் வார்டுகளில் 71வது இந்திய சுதந்திர தினவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி..!

திருச்சி.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி காஜாமலை மாவட்ட அலுவலகத்தில் 71வது இந்திய சுதந்திர தினவிழா நடைபெற்றது. மதவெறியை சாதிவெறியை பயங்கரவாத பெருநோயை வேரறுப்போம்..!வேரறுப்போம்…!! அன்பை விதைத்து, அமைதி காத்து, வேற்றுமறந்து, ஒற்றுமை பேணி, […]

மஜக தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றம்…

சென்னை.ஆக.15., மனிதநேய ஜனநாயக கட்சி தலைமையகத்தில் 71 வது சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர்  என்.ஏ.தைமிய்யா M.sc. அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புறையாறினார். சுதந்திர தின முழக்கம் […]