திருப்பூரில் மாணவர்களை ஈர்த்த மாணவர் இந்தியா..!

image

திருப்பூர்.ஆக.28.,  திருப்பூர் மாநகர் மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

ஆலோசனை கூட்டத்திற்கு பின் திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட பல்வேறு கல்லூரியில் பயிலும் மாணவர்களான கெளசிதன், கார்த்திக், அஜாஸ், அஸ்கர் ஜபார் ஆகியோர் மாணவர்கள் உரிமைக்கான போராட்டங்களில் சமரசம் செய்யாமல் போராடும் மாணவர் இந்தியா அமைப்பில்
தங்களை இணைத்துக்கொண்டனர்..

தகவல்;
மாணவர் இந்தியா ஊடக பிரிவு
திருப்பூர் மாவட்டம்
27-08-2017