தியாகி.வசீம் அக்ரம் குடும்ப நல நிதி… வாரி வழங்கிடுவீர்…

தமிழக மக்களின் நலன் காக்கும் நோக்கில் கஞ்சா போதை கும்பலுக்கு எதிராக போராடி கூலிப்படையால் படுகொலை செய்யப்பட்ட அந்த தியாகி வாணியம்பாடி #வசீம்_அக்ரம் அவர்களின் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி, அவரது மனைவி பெயரில் […]

No Image

வசீம் அக்ரம் குடும்பத்திற்கு நிதி உதவி… முதல்வருக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி கடிதம்!

கஞ்சா வினியோக கூலிப்படையால் கொல்லப்பட்ட மஜக சகோதரர் வாணியம்பாடி வசீம் அக்ரம் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் ஆறுதல் நிதியும், அவர் மனைவிக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஒரு அரசு வேலையும் தர வேண்டும் என […]

வசீம் அக்ரம் படுகொலை விவகாரம் DGP உள்ளிட்டோருடன் சந்திப்பு.. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு..

வாணியம்பாடியில் படுகொலை செய்யப்பட்ட மஜக சகோதரர் வசீம் அக்ரம் வழக்கு தொடர்பாக இன்று மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களும், அவருடன் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, துணைப் பொதுச் செயலாளர் தைமிய்யா ஆகியோரும் […]

தஞ்சையில் மஜக டெல்டா மண்டல செயற்குழு… கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு!

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் டெல்டா மண்டல செயற்குழு கூட்டம் நேற்று தஞ்சாவூரில் பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மொலா.நாசர், துணை பொதுச்செயலாளர்கள் மதுக்கூர் ராவுத்தார் ஷா, […]

வேலூர் மாவட்ட மஜக நிகழ்ச்சிகள்! பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு!

செப்டம்பர்.05., வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் 04.09.2021 அன்று பங்கேற்றார். பள்ளிக் கொண்டாவில் தொண்டர்களின் முழக்கங்களுக்கிடையே கட்சி கொடியை ஏற்றி […]