கோவை.ஜுன்.07. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட கிழக்கு பகுதி சார்பில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பகுதி செயலாளர் சமீர், பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் இக்பால், அக்கீம், சாதிக்பாட்ஷா, மற்றும் நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான், ஜெய்லானி, கோழி அபு, யாசர், சாகுல், TA.அப்பாஸ், இலை அக்கீம், சிராஜ், ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, சமூக ஆர்வலர் அன்பரசன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ்ரவி, துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாநில மீனவர் அணி துணைசெயலாளர் MH.ஜாபர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை நாசர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், சிங்கை சுலைமான், PM.முகம்மதுரபீக், மற்றும் மாவட்ட அணி, பகுதி, கிளை நிர்வாகிகள். கோவை வடக்கு , திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி நகரம், ஆனமலை ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் அதிமுக, திமுக, எஸ்டிபிஐ, பிஎப்ஐ, ஜமாத்தே இஸ்லாமிக்
Month:
சென்னையில் மஜகவின் இஃப்தார் நிகழ்வில் வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா MP பங்கேற்பு…!
சென்னை.ஜூன்.07., சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு (#இஃப்தார்) நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் நேற்று (06.06.2018) மாலை நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, வக்பு வாரிய தலைவர் #அன்வர்_ராஜா_MP, மஜக பொருளாளர் #SS_ஹாரூன்_ரசீது, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA, மாநில செயலாளர்கள் NA.தைமிய்யா, சீனி முகம்மது, அ.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அஹமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடும் மழை கொட்டத் தொடங்கியதால், அஹ்மது அலி பார்பையா பள்ளிக்கூடத்தின் திறந்த வெளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, பள்ளிக்கூட உட்பகுதிக்கு 6 மணிக்கு அவசர, அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் திரளானோர் வருகை தந்து இஃப்தாரில் பங்கேற்றனர். அன்வர் ராஜா MP அவர்களுக்கும், தனியரசு MLA அவர்களுக்கும் தலைமை நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் A.அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.H. பீர் முஹம்மது, T.ரஃவுப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள் S.முகம்மது ரியாசுதீன், T.M.யூசுப், R.காஜா, மாவட்ட MJTS செயலாளர் மூசா கனி, IKP
மஜக தொழிற்சங்கம் சார்பில் திருப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சி..!
திருப்பூர்.ஜூன்.06, மனிதநேய ஜனநாயக கட்சி திருப்பூர் மாவட்ட தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) சார்பில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி MJTS மாவட்ட செயலாளர் சாகுல் தலைமையில் ASMR திருமண மன்டபத்தில் நடைபெற்றது. MJTS மாவட்ட துணைச்செயலாளர் கபீர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மஜக திருப்பூர் மாவட்ட செயலாளர் ஹைதர்அலி அவர்களும், மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் அவர்களும், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் காதர்கான் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். மாவட்ட துணைச்செயலாளர்கள் அக்பர் அலி, லியாகத் அலி, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் நெஃளபில் ரிஸ்வான், மனித உரிமைகள் அணி துணைச்செயலாளர் சாகுல், முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக அங்கேரி பாளையம் பகுதி முக்கியஸ்தர்களும், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பெண்களும், குழந்தைகளும் குடும்பமாக கலந்து கொண்டு நோன்பு துறக்கும் இந்நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற்றது . சமூக நல்லிணக்கம் பூத்துக் குழுங்கிய இந்த நிகழ்ச்சியை அப்துல் வஹாப், கரூர் செந்தில், சிக்கந்தர் உள்ளிட்ட அப்பகுதி நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு
பிரதீபா குடும்பத்திற்கு ₹7 இலட்சம் நிவாரண உதவி..! தமிழக முதல்வருக்கு தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA நேரில் நன்றி..!
சென்னை.ஜூன்.06., 'நீட்' தேர்வு எழுதி, அதில் வெற்றி பெறாத காரணத்தால் தற்கொலை செய்யதுக் கொண்ட, மாணவி பிரதீபா குடும்பத்திற்கு, தங்கள் கோரிக்கையை ஏற்று ₹7 இலட்சம் ரூபாய் நிவாரண நிதி உதவியை இன்று சட்டமன்றத்தில் #முதல்வர் அறிவித்தார். அதற்க்காக முதல்வர் எடப்பாடியாரை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA ஆகியோர் நன்றி தெரிவித்தனர். அவரது குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்கும் கோரிக்கையையும் பரிசீலிக்குமாறு இருவரும் கேட்டுக்கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சட்டப்பேரவை_வளாகம் 06.06.2018
மாணவி பிரதீபா குடும்பத்தை நேரில் சென்று ஆறுதல் கூறிய மஜக நிர்வாகிகள்..!
விழுப்புரம். ஜூன்.06., மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து எலி மருந்தை குடித்தார். 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா. விஷம் குடித்த நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார். இன்று பிரதீபாவின் குடும்பத்தை நேரில் சென்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி நிர்வாகிகள் ஆறுதல் கூறினார். இதில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹீம் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விழுப்புரம்_மாவட்டம் 06.06.2018