வேலூர்.மே.29., #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் வேலூர் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த (27.05.2018) அன்று மாவட்ட செயலாளர் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட செயலாளர் #Mஜஹீருஸ் ஜமா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர்கள் TR.முன்னா (எ) நஸிர் மற்றும் I.S. முனவ்வர் ஷரீப் முன்னிலை வகித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி பொருளாளராக S.Y.ஆரிப் அவர்களை ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அக்மல், MJTS மாவட்ட செயலாளர் TD.அப்ரோஸ் அஹ்மத், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_வேலூர்_மேற்கு _மாவட்டம். 27.05.2018
Month:
தூத்துக்குடியில் இறந்தவர்களுக்கு ஒரு நிமிடம் இரங்கல்! நாகை MLA நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி தியாகிகளுக்காக பிராத்தனை..!!
நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் சார்பில், #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள், இன்று நாகப்பட்டினம் EGS பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்தினார். "இதயங்களால் ஒன்றிணைவோம்" என்ற தலைப்பில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு மதத்தினரும், பல்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களும், கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பங்குபெற்று "நாகை தொகுதி" யின் பண்பாட்டை வெளிக்காட்டினர். மாலை 4 மணியிலிருந்தே தொகுதியை சேர்ந்த பல்வேறு சமூக இளைஞர்கள் தன்னார்வத்துடன் வருகை தந்து, நாற்காலிகளை ஒழுங்குபடுத்தி விருந்தோம்பலுக்கான பணிகளை முன்னின்று செய்தனர். அரங்கத்தின் நுழைவாயிலில் "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் திறந்த தியாகிகளின் குடும்பத்தினர் ஆறுதல் பெற பிராத்தியுங்கள் "என்ற பதாகை அனைவரின் கவனத்தையும் பிரதானமாக ஈர்த்தது. அதுபோல் வளாகத்தில் நாகை MLA அலுவலகத்தின் சார்பில் "நகர்வு அலுவலகம்" அமைக்கப்பட்டு, அதில் அலுவலக ஊழியர் சம்பத் தலைமையில் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதுபோல் ஏராளமானோர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான பரிந்துரை கடிதங்களை பெற்று சென்றார். பலர் கொடுத்த மனுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், அமைச்சரிடமும் உடனுக்குடன் கையளிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் மக்கள் வரத் தொடங்கினர். பெண்களும் வந்ததால், அவர்களுக்கு தனிப்பிரிவு
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இஃப்தார் நிகழ்ச்சி..! மஜக மாநில நிர்வாகிகள் பங்கேற்பு..!!
விழுப்புரம்.27., மனிதநேய ஜனநாயக கட்சி விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கொடி ஏற்பு நிகழ்ச்சியை அடுத்து மாலை ரம்ஜான் நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாருன்_ரசீது M.com மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் மஜக விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல் ரஹ்மான், திருவண்ணாமலை மாவட்ட பொருளாளர் SL.செய்யது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் இம்தியாஸ் உசைன் மற்றும் விழுப்புரம் மாவட்ட துணை செயலாளர்கள் Jsm.சௌகத், குத்தூஸ், திருக்கோவிலூர் நகர செயலாளர் அக்பர், பொருளாளர் சாதிக், திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர் ஜாவித், திருக்கோவிலூர் நகர, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் விழுப்புரம் நகர செயலாளர், A.முஹம்மது அலி ஜின்னா, பொருளாளர் அலி முஹம்மது ஜபிர், விழுப்புரம் நகர நிர்வாகிகள், திருவண்ணாமலை நகர செயலாளர் அக்பர், நகர இளைஞர் அணி செயலாளர் தர்விஸ், கடம்பை ஒன்றிய செயலாளர் ரஹமத்துல்லாஹ் மற்றும் நகர,
காடுவெட்டி குரு உடலுக்கு மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA நேரில் சென்று மரியாதை!
அரியலூர். மே.27., வன்னியர் சங்கத் தலைவர் #காடுவெட்டி_குரு அவர்கள் மரணம் அடைந்ததையொட்டி அவரது சொந்த ஊரான காடு வெட்டிக்கு #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் நேற்று இரவு நேரில் சென்று அவரது உடலை பார்த்து மரியாதை செய்தார்.அவரது குடும்பத்தினரையும், வன்னியர் சங்கத் தலைவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். #பா_ம_க தலைவர் #GK_மணி அவர்களை அழைப்பேசியில் தொடர்புக் கொண்டு மஜகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை வெளிப்படுத்தினார்.பிறகு பத்திரிக்கையாளரை சந்தித்த அவர், அப்பாசங்கர் கமிஷனை தமிழகத்தின் மூலை முடுக்கேளெல்லாம் முழங்கியவர் காடுவெட்டியார் என்றும் வன்னிய மக்களின் முன்னேற்த்திற்காக உழைத்தது மட்டும்மின்றி, முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் குரல் கொடுத்தார். சட்டமன்றத்தில் சமூக நீதிக்காக நிறைய பேசினார் என்று புகழாரம் சூட்டினார்.அவரது பேட்டியை அருகில் நின்று கேட்ட வன்னிய சமூக மக்கள் கண்ணீர் மல்க உணர்ச்சி வசபட்டனர். விடைப்பெறும் போது வன்னிய மக்கள் கை கொடுத்து வருகைக்கு நன்றி கூறினர்.பொதுச்செயலாளருடன் மாநிலச் செயலாளர்கள் நாச்சிக்குளம் தாஜுதீன், ராசுதீன், அரியலூர் மாவட்ட செயலாளர் அக்பர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினர் கலந்துக் கொண்டனர்.தகவல்;#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,#MJK_IT_WING,#மஜக_அரியலூர்_மாவட்டம்.26.05.2018
விழுப்புரத்தில் கொடியேற்று விழா..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!
விழுப்புரம். மே.26., இன்று விழுப்புரம் மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் விழுப்புரத்தில் இரு வேறு இடங்களில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர் #JS_ரிஃபாயி_ரஷாதி ஆகியோர் கொடியேற்றி வைத்து சிற்றுரையாற்றினர். இதில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் N.அன்வர்பாஷா, விழுப்புரம் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், தலைமை கழக பேச்சாளர் அப்துல்ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சவுகத் அலி, நகர செயலாளர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_விழுப்புரம்_மாவட்டம் 26.05.2018