திருவாரூர்.ஏப்.04., முத்துப்பேட்டை நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் ஆலோசனை கூட்டம் 03/04/2017 அன்று முன்னால் நகர செயலாளர் முகம்மது மைனுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து மற்றும் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது... பொறுப்பாளர்கள் நகர செயலாளர் நைனா மொஹம்மத் 8012053383 நகர பொருளாளர் முகம்மது இத்ரீஸ் 8438337003 நகர துணை செயலாளர் முகம்மது அசாருதீன் 9944773658 கமால் நாசர் 9566356063 அஜீஸ் ரஹ்மான் 9677327076 ஆகியோரை முத்துப்பேட்டை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் மற்றும் சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் 1. முத்துப்பேட்டை பகுதியில் கேஸ் விநியோகம் செய்யும் நபர்கள், கொடுக்கப்படுகின்ற ரசீதுக்கு மேல் பணம் வாங்குவதால் அதற்கு உண்டான அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்கப்பட வேண்டும் என்று முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2. முத்துப்பேட்டை நகரத்தில் பிரமாண்டமான முறையில் மிகப்பெரிய பொது கூட்டம் ஏற்பாடு செய்யவேண்டும் அதில் மாநில பொது செயலாளர் மற்றும் மாநில பொருளாளர் இருவரையும் வைத்து நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறவேற்றப்பட்டது. 3. கோடைக்காலமாக இருப்பதால் தலைமையின் அறிவிப்பின் படி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தண்ணீர் பந்தல் அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4. வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக இரு நபர்களை மட்டும் போட்டியிட
தமிழகம்
தமிழகம்
வேலூர் (கி) மாவட்டம் 3-மண்டலம் 31-கிளையின் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…
வேலூர்.ஏப்.03., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சி வேலூர் கிழக்கு மாவட்டம் 3- வது மண்டலம் 31-வது மேற்கு கிளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. மாவட்டசெயளாளர் முஹம்மத் ஜாஃபர் அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை 3-ம் மண்டல சுற்றுச்சூழல் அணி செயலாளர் H.அஷரப் பாஷா தலைமை தாங்கினார், N.சையத் உசேன் 3-ம் மண்டல பொருளாளர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் அண்ணன் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீத்.M.com அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் மாநில செயற்குழு உறுப்பினர் செய்யதுஅபுதாஹிர் மாவட்ட துனை செயளாளர் ஜாஹிர்உசேன் மற்றும் மாவட்ட மண்டல பகுதி மற்றும் கிளை நிரவாகிகள்.அனைவரும் கலந்து கொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING வேலூர் கிழக்கு மாவட்டம் 02.04.2017
விவசாயிகளுக்காக சிறைச்சாலையிலும் தொடர் உண்ணாவிரதம்! போராளிகளை சந்தித்து மஜகவினர் ஆறுதல்!!
திண்டுக்கல்.ஏப்.03., ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும்.!!, டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை ஆதரித்தும்.!! கடந்த 31/03/2017 அன்று மதுரை IOC (இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்) நிறுவனம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செ.முத்துபாண்டியன் மருது மக்கள் இயக்கம், மே17 இயக்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய அமைப்பினை சேர்ந்த 18 சகோதரர்களை மத்திய அரசின் தூண்டுதலின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைதிற்கு பின்பு 4 சட்ட கல்லூரி மாணவர்களை மட்டும் காவல் துறை பினையில் விடுவித்து மிதமுல்ல 14 சகோதரர்களை அன்று இரவு 09-மணியலவில் மதுரை மத்திய சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர். தொடர்ச்சியக அவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்ட காரணத்தால் 01/04/2017 அதிகாளை 04-மணியலவில் 14 சகோதரர்களை இரு பிரிவாக பிரித்து விருதுநகர் சிறைக்கு 7 சகோதரர்களையும் திண்டுக்கல் சிறைக்கு 7 சகோதரர்களையும் பிரித்து, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைத்து வைத்ததில் 1 சகோதரர் மயங்கி விழுந்த நிலையில் அவர்கள் 7 சகோதரர்களையும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமணை அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் நேற்று 02/04/2017 இரவு 09-மணியலவில் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில்
விவசாய சங்கம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மஜக மாநில செயலாளர்…
தஞ்சை.ஏப்.03., இன்று தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருபுவனம் விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்கள் தலைமையில் ஏராளமான மஜகவினர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர். தகவல்: தகவல் தொழில் நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WING தஞ்சை வடக்கு மாவட்டம் 03.04.17
நாகையில் மறியல் போர்! விவசாயிகளுடன் தமிமுன் அன்சாரி MLA கைது!
நாகை. ஏப்.03., டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களை சந்திக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் இன்று நாகப்பட்டிணத்தில் விவசாய சங்கங்ளின் கூட்டு இயக்கம் சார்பில் தோழர். தனபாலன் தலைமையில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தொகுதி MLA M. தமிமுன் அன்சாரி கலந்துக்கொண்டார். முதலில் புத்தூர் அருகில், எர்ணாக்குளம் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பிறகு நாகை திருவாரூர் சாலையில் அரை மணி நேரம் மறியல் நடைப்பெற்றது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். பிறகு தமிமுன் அன்சாரி MLA , தோழர். தனபாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இவண், நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 03_04_17