சென்னை.ஏப்.24., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது மற்றும் மஜக நிர்வாகிகளை,நேற்று புழல் மத்திய சிறையில் நேரில் சென்று சந்தித்த மஜக நிர்வாகிகள். இதில் கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்து முஹம்மது, திண்டுக்கள் மாவட்ட செயலாளர் பாஷா, நாகை மாவட்ட பொருளாளர் ஜஹபர் சாதிக், தமாம் மண்டல நிர்வாகி ஜாஹிர் உசேன், தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கய்யூம், வில்லிவாக்கம் ஷாகுல் ஹமீது, மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை. 24.04.2018
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
காவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது.! புழல் சிறையில் சந்தித்த மாநில இளைஞர் அணி நிர்வாகிகள்..!
சென்னை.ஏப்.23., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத் மற்றும் மஜக நிர்வாகிகளை, இன்று புழல் மத்திய சிறையில் நேரில் சென்று சந்தித்த மஜகவின் மாநில இளைஞர் அணி நிர்வாகிகள். இதில் மாநில செயலாளர் SG.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாநில துணை செயலாளர்களான கேளம்பாக்கம் N.அன்வர்பாஷா, மற்றும் தாம்பரம் தாரிக் ஆகியோர் சந்தித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை. 23.04.18
காவிரி உரிமை போர் தொடர்கிறது! ஏப்ரல்-27 கல்லணையில் ஒன்றுகூடல்! மே-02 தஞ்சை விமான படைதளம் முற்றுகை!
இன்று (21.04.18) தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அனைத்து விவசாய தலைவர்கள், உணர்வாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு MLA, காவிரி ஆற்று பாசன விவசாயிகள் சங்க தலைவர் காவேரி தனபாலன், விவசாய சங்க தலைவர் ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் ஏப்ரல்-27 அன்று காலை 10 மணியளவில் கல்லணையில் பல்லாயிரக்கணக்கான விவாசாயிகளுடன் சென்று 'உறுதி மொழி ஏற்பு ஒன்று கூடல் நடத்துவது' என்றும், அன்றிலிருந்து தொடர் பரப்புரை செய்து, மே-02 அன்று தஞ்சை விமானப் படை தளத்தை முற்றுகையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், காவிரி மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற அணைவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது! நடைபெற இருக்கும் போராட்டங்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவையும், விவசாய அமைப்புகளின் ஆதரவையும், பாரதிராஜா தலைமையிலான "தமிழர் கலை, இலக்கிய பண்பாட்டு பேரவையின்' ஆதரவையும் பெறுவதென்று முடிவு செய்யப்பட்டது
சிறையில் சந்திப்பு…!
இன்று புழல் சிறையில் இரண்டாவது முறையாக #மஜக பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது உள்ளிட்ட 7 மஜக சகோதரர்களையும் பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA சந்தித்தார். அவருடன் மாநில செயலாளர் தைமியா, மாநில துணை செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோரும் உடன் சென்றனர். வழக்கு நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்தும், மூவரும் எடுத்து கூறினர். அதற்கு அவர்கள் தலைமை எடுத்துவரும் சட்ட நடவடிக்கைகளை புரிந்து கொள்வதாகவும், யாரோ சிலர் சொல்லும் அவதூறுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்றும், தாங்கள் இவ்விசயத்தில் தெளிவாகவும், உற்சாகமாகவும் இருப்பதாகவும் கூறினர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தலைமையகம்_சென்னை
சிறையில் மஜக பொருளாளரை சந்தித்த தனியரசு MLA மற்றும் மஜக தலைமை நிர்வாகிகள்..!
சென்னை.ஏப்.18., காவிரி போராட்டத்தில் சிறை சென்ற #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரஷீது உள்ளிட்ட 7 மஜக நிர்வாகிகளை இன்று புழல் சிறைக்கு சென்று மஜக தலைமை நிர்வாகிகள் சந்தித்தனர். இச்சந்திப்பில் தனியரசு MLA, மஜக மாநில செயலாளர்கள் சாதிக்பாட்ஷா, சீனி முஹம்மது, மாநில துணைச் செயலாளர் ஷமீம், மாணவர் இந்தியா மாநில செயலாளர் அஸாருதீன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாணவர் இந்தியா மாநில துணைச்செயலாளர் பஷீர் அஹமது, கொள்கை விளக்க பேச்சாளர் J.S.மீரான் ஆகியோர் சந்தித்தனர். இவர்களுடன் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M.நாசர், கோவை மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் ஆகியோரும் சந்தித்தனர். மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் அப்பாஸ், மாவட்ட துணைச்செயலாளர்கள் பீர் முஹம்மது, ரவூஃப் ரஹீம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச்செயலாளர் சாகுல் ஹமீது, பூவை நகர செயலாளர் யாசர் அராஃபத் ஆகியோரும் உடனிருந்தனர். மாணவர் இந்தியாவின் தென்சென்னை மாவட்ட செயலாளர் கபீர் அஹமது(PRO), கோவை மாவட்ட செயலாளர் மன்சூர், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் முஸரப் ஆகியோரும் மஜக