காவிரி விவகாரத்தில் சிறை சென்ற மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது.! புழல் சிறையில் சந்தித்த மாநில இளைஞர் அணி நிர்வாகிகள்..!

சென்னை.ஏப்.23., நாட்டின் பாரம்பரியமான் நீர் வளங்களில் ஒன்றான காவேரி நீர் தமிழகதிற்கு தர வேண்டியும், காவேரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டியும், அறவழியில் போராடிய மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன்ரசீத்
மற்றும் மஜக நிர்வாகிகளை, இன்று புழல் மத்திய சிறையில் நேரில் சென்று சந்தித்த மஜகவின் மாநில இளைஞர் அணி நிர்வாகிகள்.

இதில் மாநில செயலாளர் SG.அப்சர் சையத், மாநில பொருளாளர் A.மன்சூர் அஹமத், மாநில துணை செயலாளர்களான கேளம்பாக்கம் N.அன்வர்பாஷா, மற்றும் தாம்பரம் தாரிக் ஆகியோர் சந்தித்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_தலைமையகம்_சென்னை.
23.04.18