கோவை.நவ.24., மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாவட்டசெயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலதுணைப் பொதுச் செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ABT.பாருக், ரபீக், மாவட்ட இளைஞரணி செயலாளர் P.M.A. பைசல், தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ABS.அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் முஹம்மது சலீம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்டசெயலாளர் அபு, IKP மாவட்டசெயலாளர் அனீபா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1.வருகின்ற டிசம்பர் 6 ரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு மக்களை திரட்டும் விதமாக அனைத்து பகுதிகளுக்கும் மற்றும் அணி நிர்வாகத்திற்கும் தனி தனியாக செயல் வீரர்கள் கூட்டம் நடத்த கடிதம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது. 2. டிசம்பர் 6 ரயில்நிலைய முற்றுகை போராட்டத்தை விளம்பரபடுத்த அனைத்து பகுதிகளுக்கும் சுவரொட்டி மற்றும் நோட்டீஸ்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வினியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. 3.வருகின்ற 27.11.17 அன்று கிழக்கு பகுதியின் சார்பில்
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கம் ( MJVS)
மஜக கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம்!
கோவை.நவ.12., மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், அவர்களும் மாவட்ட துணை செயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக் ஆகியோர் டிசம்பர்-6 நீதிக்கான போராட்டம் சம்பந்தமாக எழுச்சி உரை ஆற்றினார்கள். இதில் மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், பொள்ளாச்சி நகர செயலாளர் ஜமேஷா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பைசல், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் செய்யது இப்ராஹீம், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் அபு, தொழிற் சங்க மாவட்ட செயலாளர் அப்பாஸ், வணிகர் சங்க மாவட்ட செயலாளர் அக்பர். அணியின் நிர்வாகிகள் அக்பர், அன்சர், சுதீர் மற்றும் பகுதி நிர்வாகிகள் சமீர், ஜாபர் அலி, ஜமால், காஜா மற்றும் துணை நிர்வாகிகள் மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் வருகின்ற டிசம்பர்-6 இரயில் நிலைய முற்றுகை போராட்டத்தை வீரியமான முறையில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டது. தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_மாநகர்_மாவட்டம் 12.11.17
கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் கூட்டம்! கோவை மஜக பொதுக் கூட்டத்தில் பேரெழுச்சி! தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் முழக்கம்!
கோவை.செப்.24., கோவையில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பில் "பாஸிஸத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை பாதுகாப்போம்" என்ற முழக்கத்தோடு எழுச்சி மிகு பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. கோவை மாநகரம் முழுக்க மஜகவின் கொடிகளும், பேனர்களும், விதவிதமான சுவரொட்டிகளும் ஒரு மாநாட்டை நினைவூட்டும் வகையில் இருந்தது. 7 மணிக்கெல்லாம் வின்சென்ட் சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கட்டிடங்களின் மாடிகளில் மக்கள் கூட்டம் குடும்பம், குடும்பமாக நின்று வரவேற்றது. உணர்வுப்பூர்வமான தீர்மானங்களுடன் பொதுக்கூட்டத்தில் கவுண்டர் சமுதாய மக்களும், தேவர் சமுதாய மக்களும், முஸ்லிம் சமுதாய மக்களும், தலித் சமுதாய மக்களும் அண்ணன்-தம்பிகளாய் கூடி எழுச்சியை வெளிப்படுத்தியது. இது கோவையில் மிகப்பெரும் சமூக நல்லிணக்கத்தை வலிமைப்படுத்தும் விதமாக அமைந்தது. சங்பரிவார அமைப்புகள் அந்த மண்ணில் பிளவுகளை ஏற்படுத்திய காலம் போய், பல்வேறு சமுதாய மக்களும் சகோதரர்களாக ஒரு திருவிழாவில் ஒன்று கூடுவது போல கூடியிருந்தது. இந்த அரிய சாதனையை செய்த மஜகவை அனைவருமே பாராட்டினர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது கருணாஸ் MLA
மஜக சார்பில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக காயல்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்….!
தூத்துக்குடி.செப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் (#மஜக) தூத்துக்குடி தெற்கு மாவட்டம் காயல்பட்டினம் சார்பில் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இன அழிப்புக்கு எதிராகவும், மத்திய அரசை அகதிகளாக வந்த மக்களை வெளியேற்றாதே என வலியுறுத்தியும் காயல்பட்டினம் நகர செயலாளர் #S.M.ஜிப்ரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக இணைப் பொதுச்செயலாளர் K.M.முகமது மைதீன் உலவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய சமாதான பேரவை தலைவர் ஹாமித் பக்ரி மன்பயி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் மீரான், தலைமை செயற்குழு உறுப்பினர் நெல்லை அப்துல் வாகித் ஆகியோர் கலந்து கொண்டு கன்டன உரை ஆற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் முகம்மது நஜிப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தொழிற்சங்க அணி செயலாளர் ராசிக் முஸம்மில், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீரா சாகிப், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் ராசுகுட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் செய்யதுஅலி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜா முகம்மது ஆகிய ஜக நிர்வாகிகள் மற்றும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அபுல் ஹசன் கலாமி, SDPI
மஜக திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம்..!
திருப்பூர்.செப்.21., மனிதநேய ஜனநாயக கட்சி(மஜக) திருப்பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் இ.ஹைதர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் S.A.முஸ்தாக் அஹமது வரவேற்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் முக்கிய அஜண்டாவாக வருகின்ற 24_09_2017 ஞாயிற்றுக் கிழமை கோவை மாநகர் மாவட்டம் சார்பில் வின்செண்ட் ரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து விரிவாக பேசப்பட்டது. மாவட்ட செயலாளர் ஹைதர் அலி அவர்கள் பேசும் போது தற்போதைய அரசியல் அரங்கில் அதிர்வலைகள் ஏற்படுத்தி வரும் மூன்று MLA க்கள் நமது மஜக பொதுச்செயலாளர் #எம்_தமிமுன்_அன்சாரி_MLA, கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் #உ=தனியரசு_MLA, முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் #சேது_கருணாஸ்_MLA, ஆகியோரை சரியான நேரத்தில். இந்த முத்தான மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து கோவை மாவட்ட நிர்வாகம் மிக பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்துள்ளார்கள், மேலும் கோவையில் நடைபெறும் பணிகளை பார்த்தால்., நடக்க இருப்பது பொதுக்கூட்டமா அல்லது மாநாடா என வியக்கும் வகையில் உள்ளது., பாசிச வாதிகள் மக்களை பிளவு படுத்த துடிக்கும் நேரத்தில்., '' பாசிசத்தை வீழ்த்துவோம் சமூக நீதியை வென்றெடுப்போம் " என்ற ஒற்றை முழக்கத்தோடு நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர்