பேராவூரணி.மே.24., தூத்துக்குடியில் நேற்றும், நேற்று முன்தினமும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்து பேராவூரணியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொருப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் கலந்து கொண்டு பேசினார். இதில் மஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் மரக்கவலசை ராஜ் முகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பேராவூரணி அசார், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆதனூர் தினேஷ் , சேதுபாவசத்திரம் ஒன்றிய செயலாளர் சபிக்கான் மற்றும் பேராவூரணி மாணவரணி, இளைஞர்அணி மற்றும் நகர நிறுவாகிகள் அசார், அஜ்மல், ஆகிய மஜக மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர். இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள்புரட்சி கழகம், திராவிட விடுதலை கழகம் தமிழர் நல பேரியக்கம், மற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தஞ்சை_தெற்கு_மாவட்டம். 23.05.2018
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
தூத்துக்குடியில் அறவழியில் போராடிய மக்களை மீது துப்பாக்கி சூடு..! காவல்துறையை கண்டித்து மஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்..!!
சென்னை. 24., தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு பயங்கரவாதத்தை கண்டித்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இப்போராத்தில் மஜக மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் தலைமை தாங்கி, கண்டன உரையை நிகழ்த்தினார்கள். மஜக பொருளாளர் கண்டன உரையை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 1996 –ஆம் ஆண்டு முதல் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக வடிவம் பெற்று, எழுச்சியுடன் நடைபெற்றது. இந்த கோரிக்கை போராட்டத்தை ஒடுக்கும் வகையில் அரசு, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தி, 12க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக SNIPER’S என்னும் காவல் உடை அணியாத ஏவல் படையைக்கொண்டு, போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கொல்லப்பட்டது என்பது அப்பட்டமான அரசு படுகொலை. நிலத்தடி நீர் மாசு, , மலட்டுத்தன்மை, புற்றுநோய் , தோல் நோய் விவரிக்க முடியாத வியாதிகள் என தூத்துக்குடி சுற்றுவட்டார 18 கிராம மக்களின் துயரங்கள் வார்த்தைகளில் வர்ணிக்க
தஞ்சை விமானப் படைத்தள முற்றுகை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது!
இந்திய அரசே..! காவிரி தீர்ப்பாயம் கூறிய கூட்டமைப்பும், அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு..! காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே! உச்சநீதிமன்றமே..! இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர் பகிர்வு சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே! காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே..! தமிழ்நாடு அரசே..! இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்கு துணை போகாதே..! காவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே! காவிரிச் சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக இன்று தஞ்சையில் விமானப் படைத்தளம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. #காவிரி_உரிமை_மீட்புக்_குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் இன்று காலை 11 மணியளவில் தஞ்சை வஸ்தா சாவடியில் இருந்து பேரணியாக விமானப் படைத்தளத்தை நோக்கி புறப்பட்டனர். சிறிது தூரம் சென்றதும் மேல வஸ்தா சாவடி, திருச்சி-புதுக்கோட்டை பிரிவு சாலை அருகே காவல்துறையினர் பேரணியை தடுத்தி நிறுத்தினர். அதைத் தொடர்ந்து அனைவரும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அனைவரும் கைதாகினர். கொளுத்தும் வெயிலில் உருகும் தார்ச்சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய- உழவர் பெருமக்கள் நடந்தும், அமர்ந்தும் நடத்திய
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்..! மஜக பங்கேற்பு..!!
சென்னை.மே.04., காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மக்கள் அரசு கட்சி சார்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் #கொங்கு_இளைஞர்_பேரவை தலைவர் தனியரசு MLA, #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில துணைச் செயலாளர் #புதுமடம்_அனீஸ் மற்றும் பல்வேறு கட்சியினர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இதில் திரலானோர் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_சென்னை 04.05.18
ஆசிபாவுக்கு நீதி கேட்டு அய்யம்பேட்டையில் மஜக தலைமையில் அனைத்து அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
குடந்தை.ஏப்.23., நேற்று (22.04.18) மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) அய்யம்பேட்டை கிளை சார்பில் காவி மத வெறியர்களால் சீரழித்து கொலை செய்யப்பட்ட 8 வயது குழந்தை #ஆசிபா-வுக்கு நீதி கேட்டு நகர செயலாளர் சேக் தாவூத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மாவட்ட மு.வர்த்தக அணி செயலாளர் நூர்தீன் ஒன்றிய செயலாளர் தீன் முஹம்மது நகர து.செயலாளர் உமர் பாருக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில கொள்கை விலக்க அணி து.செயலாளர் காதர் பாட்சா தலைமை செயற்குழு உறுப்பினர் சேக் தாவூத் மாவட்ட செயளாலர் முஹம்மது மஃரூப் மாவட்ட பொருளாளர் இக்பால் சேட் மாவட்ட து.செயலாளர்கள் நிஜாம் மைதிக்ன், உஸ்மான் அலி , முஹம்மது இஸ்மாயில் , பரக்கத்துல்லாஹ் , சேக் அப்துல்லாஹ் ஒன்றிய செயலாலர் இப்ராஹிம், விசிக தஞ்சை மண்டல செயலாளர் விவேகானந்தர், IMUL மாவட்ட செயலாளர் K.Mஅப்துல் காசிம், SDPI மாவட்ட பொதுச்செயலாளர் அன்சாரி, IJK மாவட்ட செயலாளர் முத்தராஜன், சிறுபான்மை நல குலு மாவட்ட செயலாளர் P.M காதர் உசைன், CPM மாவட்ட பொதுக்குழு P.குணசேகரன், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் தூயவன் ஆகியோர் கண்டன