பேராவூரணி.ஜூலை.24., தஞ்சை தெற்கு மாவட்டம் பேராவூரணி-பட்டுக்கோட்டை சாலையில் அமைய இருந்த டாஸ்மாக் மதுக்கடையை கண்டித்து #மதுக்கடை_எதிர்ப்பு_போராட்ட_குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) மாவட்ட பொறுப்பு குழு தலைவர் பேராவூரணி எஸ்.எம்.எ.சலாம் தலைமையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தோழர்.திலீபன், த.ம.பு.க. கொள்கை பரப்பு செயலாளர் தோழர் ஆறு.நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். இதில் மஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ் முகம்மது, திமுக, அமமுக, மதிமுக, காங்கிரஸ், மாதர் சங்கம், சிபிஐ, சிபிஎம், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் பொது நல அமைப்புகள் திரளாக கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_தெற்கு_மாவட்டம் 23.07.2018
மஜக ஆர்ப்பாட்டங்கள்
மஜக ஆர்ப்பாட்டங்கள்
வேல்முருகன் கைதை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!!
கடலூர்.ஜூன்.08., தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் #வேல்முருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டிருப்பதை கண்டித்து. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு தோழர்.வேல்முருகன் கைதுக்கு காரணமான மத்திய பாசிச அரசுக்கெதிராகவும், தமிழக அரசுக்கெதிராகவும் தனது கண்டனத்தை வெளிபடுத்தினார். இந்த ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அஜ்மிர்கன், மாணவர்இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட மீனவர்அணி செயலாளர் சேட், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் மன்சூர், பண்ருட்டி நகர செயலாளர் யாசின், கடலூர் நகர செயலாளர் ரியாஸ், நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது, ஒன்றிய செயலாளர் ஆதம் சேட், நெய்வேலி டவுன்ஷிப் நகர நிர்வாகி ரியாஸ், நெல்லிகுப்பம் நகர செயலாளர் பாசித், Ot கிளை செயலாளர் அப்துல்ரஹிம், அண்ணா நகர் ஒன்றிய செயலாளர் ரஹிம், மற்றும் பல்வேறு நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர். மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து
குடியாத்ததில் தமஜக தலைவர் கைதை கண்டித்து ஆர்பாட்டம்..! மஜக பங்கேற்பு.!
வேலூர்.ஜுன்.03., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகரம் சித்தூர் கேட் பகுதியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் அனைத்து கட்சிகளையும் இணைத்து கண்டன ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் இர்ஷாத் அலி தலைமையில் நடைப்பெற்றது. தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்களை கொச்சைப்படுத்தி #சமூக_விரோதிகள் என்று பேசிய ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்ட தமஜக தலைவர் கே.எம்.ஷரிப், இணை பொதுச்செயலாளர் இஸ்மாயில் மற்றும் தமஜகவின் அனைத்து நிர்வாகிகளையும் விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மேற்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) பொருளாளர் S.MD.நவாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் இதில் குடியாத்தம் மஜக ,நாம் தமிழர் கட்சி, AITUC, தமுமுக, மற்றும் பல்வேறு கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #குடியாத்தம்_நகரம் #மஜக_வேலூர்_மேற்கு _மாவட்டம். 02.06.2018
தமிழகம் முழுதும் வலுக்கும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்..! அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் ஆர்பாட்டத்தில் மஜக பங்கேற்பு…!!
அறந்தாங்கி.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டை கண்டித்தும், மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படும் ஸ்டெர்லைட் உயிர்கொல்லி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் இ.முபாரக் அலி அவர்கள் கலந்து கொண்டு கண்டனஉரை நிகழ்த்தினார். இதில் மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் அப்துல் ஜாமீன், மாவட்ட துணை செயலாளர் அரசை அபுதாகிர் ஆகிய மஜக நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் திமுக, காங்கிரஸ், மமகமற்றும் பல கட்சியினர், அமைப்பினர் களந்துகொன்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_புதுக்கோட்டை_கிழக்கு_மாவட்டம். 25.05.2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட MJTS ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
திருவொற்றியூர்.மே.25., தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_தொழிற்_சங்கம் (MJTS) ஐ.ஓ.சி வாகன ஓட்டுநர்கள் சார்பாக ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைப்பெற்றது. இதனையொட்டி திருவொற்றியூர் பகுதி #MJTS செயலாளர் பி.ராஜா தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) திருவொற்றியூர் பகுதி செயலாளர் எச்.காதிர் உசேன் பகுதி பொருளாளர், எம்.எஸ்.காஷிம்ஷெரிப், பகுதி துணை செயலாளர் ஜே.ஜீலானி, பகுதி IT Wing செயலாளர் எ.பேரோஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நாசர், மாவட்ட பொருளாளர் எல்.ஜாஃபர் சாதிக், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம்.நிஜாம் பாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஜக மாநில துணைச்செயலாளர் J.ஷமீம் அஹமது, மாணவர் இந்தியா மாநில செயலாளர் அ.அஸாருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் தொழிலாளர்கள், பொதுமக்கள், கட்சியினர் என 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம் 24.05.2018