நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது…

நாகை. ஜூன்.02., இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜவுளி மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் திரு.O.S.மணியன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் K.கோபால்,  […]

நவீன தமிழ் இலக்கியத்தின் முகவரி கவிக்கோ !

(மனித நேய ஜனநாயக கட்சியின் பொது செயலாளர்  M. தமீமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் இரங்கல் அறிக்கை) பேராசியராகவும், பேரறிஞராகவும், கவிக்கோ எனும் புகழ் வார்த்தையாலும் கொண்டாடப்பட்ட கவிஞர் அப்துர் ரஹ்மான் இன்று […]

செங்கம் ஜப்பார் அவர்கள் நல்லடக்க நிகழ்வில் மஜக மாநில செயலாளர்…!

சென்னை.ஜூன்.02., கண்ணியமிகு காயிதே மில்லத் ஷாகிப் அவர்களின் அன்பை பெற்றவரும்,  இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கின் முன்னாள் நிர்வாகியும், முன்னாள் பால்வளத் துறை தலைவர், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, அம்மையார் ஜெயலலிதா ஆகியவர்களின் […]

நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுடன் தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு!

இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்களையும் , மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சேகர் தேஷ்முக் அவர்களையும் மரியாதை நிமிர்த்தமாக […]

திருச்சியில் மோடிக்கு மாட்டுகறி அனுப்பும் போராட்டம்..! மஜக மாநில பொருளாளர் ஹாரூன் ரஷீத் பங்கேற்பு…!!

திருச்சி.ஜுன்.02., இன்று இறைச்சிக்காக பசு, காளை, எருமை மாடுகளையும், ஒட்டகத்தையும் சந்தையில் விற்பனை செய்வதற்கு தடைவிதித்த மத்திய அரசின் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் மத்தியில் ஆளும் பாசிச மோடி […]