பேராவூரணியில் மதுக்கடையை முற்றுகையிட முயன்றவர்களிடம் சமரசம், போராட்டம் ஒத்திவைப்பு..

தஞ்சை.அக்.23., தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட டாஸ்மாக் மதுக்கடை முற்றுகைப் போராட்டம் நேற்று 22-10-2017ல் நடைபெற இருந்தது. அறிவித்தபடி […]

No Image

மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம்..!

நீலகிரி.அக்.23.,மாணவர் இந்தியா நீலகிரி மாவட்ட அமைப்புக் கூட்டம் மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்கேயன், ஹீசைன், இம்ரான், அஜித் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் […]

ஆம்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் எழுச்சி..!

வேலூர்.அக்.23., ஆம்பூரில் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் M.ஜஹிருஸ் ஜமா தலைமையில் மாவட்ட பொறுப்பு குழு S.M. ஷானவாஸ், P.M.ஷபீயுல்லாஹ் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற […]

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! தென்காசியில் மஜக பொதுக்கூட்டத்தில் பேரெழுச்சி

நெல்லை.அக்.22., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (22_10_17) பெரும் எழுச்சியோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சி தொடங்கப்பட்ட பிறகு இம்மாவட்டத்தில் புளியங்குடிக்கு அடுத்தப்படியாக தற்போது இரண்டாவதாக தென்காசியில் நடைபெற்ற […]

மாணவர் இந்தியா பரங்கிப்பேட்டை நகர மாணவர்கள் கலந்துரையாடல்..

கடலூர்.அக்.22., கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் மாணவர் இந்தியாவின் மாணவர் சந்திப்பு மாவட்ட செயலாளர் முஸரப் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் ரியாஸ் முன்னிலை வகித்தார். இதில் மாணவர் இந்தியா செயல் திட்டங்கள், உறுப்பினர் […]