ஈரோடு.ஜுன்.11., ஈரோடு கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஈரோடு எக்சான் அவர்கள் தலைமையில் ஆயிஷா மஹாலில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் AK.சுல்தான் அமீர், மஜக மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நீரோடை எனும் பொதுநல அமைப்பின் தலைவர் நிலவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி செயலாளர் அமீர் பாஷா, விஷ்னு ராம் , ஜாபர் அலி, காங்கிரஸ் ஜாபர் , உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும், ஜமாத்தார்களும், சகோதர சமுதாய உறவுகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச்செயலாளர் வானவில் காதர், ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளர் ஜாகிர், மாவட்ட துணைச்செயலாளர் மார்கெட் நாசர், மாவட்ட துனைச் செயலாளர் ரியாஸ், ஈரோடு மேற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் அப்பாஸ், கோவை மாவட்ட துணைச்செயலாளர் ATR.பத்ருதீன், கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் சம்சுதீன், ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட MJVS
Month:
நாங்கள் தொப்புள் கொடி உறவுகள்..! முத்துப்பேட்டை இஃப்தார் நிகழ்வில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!
முத்துப்பேட்டை. ஜூன்.10., திருவாரூர் மாவட்டம் #முத்துப்பேட்டை நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நகர செயலாளர் தக்பீர் S. நெய்னா முகம்மது தலைமையில் #சமூக_நல்லிணக்க #இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதில் #மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA , திருத்துறைப்பூண்டி #திமுக சட்டமன்ற உறுப்பினர் #ப_ஆடலரசன்_MLA, தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் #PR_பாண்டியன், மஜக துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன், TVS நிறுவன அதிபர் Dr.S.M.ஹைதர் அலி, ஆகியோர் பங்கேற்றனர். பதற்றம் நிறைந்த முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களையும் அழைத்து ஒரு பெரும் சமூக நல்லிணக்கத்தை மஜகவினர் ஏற்படுத்தியது அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆடலரசன் MLA அவர்கள் பேசும்போது இஸ்லாத்தின் கொள்கை நிலைப்பாட்டை பாராட்டி "அது மதமல்ல மார்க்கம்" எனவே தான் அனைவரையும் ஈர்க்கிறது என்றார். TVS. ஹைதர் அலி அவர்கள் நோன்பின் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். PR. பாண்டியன் அவர்கள் பேசும்போது எங்கள் விவசாய சங்கத்தை பார்த்து "நீங்கள் ஏன் முஸ்லிம்களையும் இணைத்து போராடுகிறீர்கள்? " என்று சிலர் கேட்டனர், டெல்ட்டா மாவட்டங்களில் 40சதவீதம் விவசாய நிலங்கள் முஸ்லிம்களிடம்
மஜக ஆம்பூர் நகர பூந்தோட்ட கிளை இஃப்தார் நிகழ்ச்சி..!
வேலூர்.ஜூன்.11., ஆம்பூர் நகர பூந்தோட்ட கிளை #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பில் #இஃப்தார் நிகழ்ச்சி நகர இளைஞர் அணி துணை செயலாளர் நதிம் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. பூந்தோட்ட கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் M. ஜஹீருஸ் ஜமா அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மேற்கு மாவட்ட துணை செயலாளர் TR.முன்னா (எ) நஸிர், நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C. அன்வர் பாஷா, MJTS மாவட்ட செயலாளர் அப்ரோஸ் அஹ்மத், நகர துணை செயலாளர் அஷ்பக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் R. தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணை செயலாளர் ஷாயின்ஷா, MJTS நகர செயலாளர் R.முஜமில் அமீன், ஆகிய நிர்வாகிகள் மற்றும் 100
நாகை ஆரியநாட்டு தெருவில் மீன்பிடி இறங்கு தள அடிகல் நாட்டு விழா! அமைச்சர், MLA, கலெக்டர் பங்கேற்ப்பு!
நாகை.ஜூன்.11., நாகப்பட்டினம் ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் கிராமத்தில் ₹1.63 லட்சம் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் மற்றும் வலைப்பின்னும் தளம் ஆகியவை அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன் அடிகல் நாட்டு விழா நேற்று (10.06.18) நடைப்பெற்றது. இதில் மாண்புமிகு அமைச்சர் #OS_மணியன், மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் #மு_தமிமுன்_அன்சாரி, மாவட்ட ஆட்சித் தலைவர் #சுரேஷ்_குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் #கோடிமாரி, #தங்க_கதிரவன், மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பிறகு கிராம மீனவ பஞ்சாயத்தார் ஏற்பாடு செய்த நன்றி கூட்டத்தில் பேசிய மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள், தனது வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றிக் கொடுத்திருப்பதாகவும், இதற்கு ஒப்புதல் வழங்கிய #முதல்வர் எடப்பாடியார் அவர்களுக்கும், மீன்வளத்துறை #அமைச்சர் ஜெயக்குமார் அர்களுக்கும், கோரிக்கைக்கு துணை நின்ற அமைச்சர் O.S மணியன் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி தெறிவித்துக் கொள்வதாக கூறினார். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம், 11/06/2018.
அனைத்து தரப்பினர் மனதில் இடம் பெற்ற மஜக..! மக்களை ஈர்த்த மஜகவின் குடியாத்தம் நகர இஃப்தார் நல்லிண்க்க நிகழ்வு..!!
வேலூர்.ஜுன்.10, வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் நகர #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பாக #இஃப்தார் என்னும் நல்லிணக்க நிகழ்ச்சி MBS.திருமண மண்டபத்தில் நகர செயலாளர் S.அனீஸ் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் வேலூர் மே மாவட்ட செயலாளர் I.S.முனவ்வர் ஷரீப் வரவேற்புரை நிகழ்த்தினார். வேலூர் மே மாவட்ட பொருளாளர் S.MD.நவாஸ், மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் S.M.நிஜாமுத்தீன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞர் அணி செயலாளர் அப்சர் சையத் MBA,மாநில இளைஞர் அணி பொருளாளர் A.மன்சூர் அஹ்மத், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் செயலாளர் அன்வர் பாஷா,கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மத் யாசீன், மாவட்ட துணை செயலாளர்கள்.சையத் உசேன்,ஜாகீர் முஹம்மத் பைஸ் அகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்களான:- S.அருணோதயம் (த.மா.க), ம.விவேகானந்தன்(திமுக), ஏ.நித்யானந்தன்( அமமுக), கு.குமரேசன் (விசிக), ரஹ்மதுல்லாகான் (IUML),சின்னதம்பி(CPI), ஆலியார் அதாவுல்லா (AIT INSAAF), A.அர்ஷத்(INTJ), N.பன்னீர் (மதிமுக), T.M. சலீம் Ex.MC, நண்பர்கள் டிரஸ்ட் நிர்வாகிகள், தலைவர் முஹம்மத் ஜாபர் உட்பட, துணைத் தலைவர் தாஜுத்தீன் அஸ்கர், பொருளாளர் முஹம்மத் வசீம், செயலாளர்கள் நிஜாமுத்தீன் அஸ்லம், அஜீமுத்தீன்,