அன்பால் ஒன்றினைவோம்..! ஈரோடு கிழக்கு மாவட்ட மஜக சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி..!

ஈரோடு.ஜுன்.11., ஈரோடு கிழக்கு மாவட்டம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் சார்பில் இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாவட்ட செயலாளர் ஈரோடு எக்சான் அவர்கள் தலைமையில் ஆயிஷா மஹாலில் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினர்களாக மஜக மாநில துணைப் பொதுச்செயலாளர் AK.சுல்தான் அமீர், மஜக மாநில துணைச்செயலாளர் பாபு ஷாஹின்ஷா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இந்த சிறப்பான நிகழ்ச்சியில் நீரோடை எனும் பொதுநல
அமைப்பின் தலைவர் நிலவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பகுதி செயலாளர் அமீர் பாஷா, விஷ்னு ராம் ,
ஜாபர் அலி, காங்கிரஸ் ஜாபர் , உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகளும், ஜமாத்தார்களும், சகோதர சமுதாய உறவுகளும் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச்செயலாளர் வானவில் காதர், ஈரோடு கிழக்கு மாவட்ட பொருளாளர் ஜாகிர், மாவட்ட துணைச்செயலாளர் மார்கெட் நாசர், மாவட்ட துனைச் செயலாளர் ரியாஸ், ஈரோடு மேற்கு மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் அப்பாஸ், கோவை மாவட்ட துணைச்செயலாளர் ATR.பத்ருதீன், கோவை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் சம்சுதீன், ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட MJVS சிராஜ்
மரப்பால பகுதி செயலாளர் ஆட்டோ பாரூக் , துனைச் செயலாளர் அலாவுதீன் பாஷா, அக்ரஹாரம் பகுதி பொருளாளர் நவாஸ் மற்றும் மாவட்ட, நகர,ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
10.06.2018