சென்னை.டிச.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் தோழர். பார்த்திபன் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார். மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூன்_ரசீது அவர்கள் இன்று பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இறுதி சடங்கில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர் , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது மற்றும் இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 13.12.17
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
தா.பாண்டியன் அவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த மஜக பொருளாளர்
சென்னை.டிச.13,. இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் #தா_பாண்டியன் அவர்கள் கடந்த வாரம் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்.. இச்சந்திப்பில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் M.M.பாஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம் 13.12.2017
மஜக மாநில செயலாளருக்கு “மக்கள் காவலர் விருது” வழக்கப்பட்டது..!
சென்னை.டிச.11., தமிழகத்தில் 1984 ல் இருந்து பல சமுதாய மக்களின் சமூக போராளியாக சிறப்பாக செயல்பட்டு வந்த சகோதரர் தென் சென்னை #சீனி_முஹம்மது அவர்கள் கடந்த மாதம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களின் நவம்பர் புரட்சி என்ற தலைப்பில் மஜகவில் இணைத்துக் கொண்டார். அனைத்து இந்திய மக்கள் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பாக டிசம்பர் 10 உலக மனித உரிமைகள் தினத்தில் தலைநகர் டெல்லியில் தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய மாண்புமிகு நீதியரசர் M.கற்பக விநாயாகம் அவர்கள் எழுதிய நூல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு நீதியரசர் K.இராமமூர்த்தி அவர்களால் மக்கள் காவலர் விருது மஜக மாநில செயலாளர் தென்சென்னை J.சீனி முஹம்மது அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்ட பொருளாளர் A. காதர் ஷரீப் அவர்கள் உடனிருந்தார். சென்னை விமான நிலையம் வந்த அடைந்த சீனி முஹம்மது அவர்களை வரவேற்க தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கடாபி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் முஹம்மது ஜியா, துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட இளைஞரனி செயலாளர்
விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் மஜக பொருளாளர் பங்கேற்பு..!
திருவண்ணாமலை.டிச.09., கடந்த மாதம் 4-ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் வங்கியின் அடியாட்களால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தார். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்திற்கு காவல்துறை இதுவரையிலும் எந்தவொரு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்காததை கண்டித்து, இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கே.பாலகிருஷ்ணன் Ex.MLA, அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை கோட்டாசியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், அமைப்பின் தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது., M.Com அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரை நிகழ்த்தினார். ஞானசேகரன் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும், மரணத்திற்கு காரணமான வங்கியின் மேலாளர் மற்றும் அடியாட்களான ராஜா, வெங்கடபதி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற இழப்பு இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மத்திய அரசும், தமிழக அரசும் தொடர்ந்து தமிழ்நாட்டில் விவசாயிகள் பிரச்சினை , மீனவ சமுதாய பிரச்சனைகள் தீர்வு காணாமல் இருப்பதும் வாடிக்கையாகிவிட்டது என்றும் மஜக சார்பில் கண்டனத்தை பதிவுசெய்தார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை
கோவையில் மஜகவில் இணையும் போராளிகள்!
கோவை.டிச.08., நவம்பர் புரட்சி என்ற பெயரில் கடந்தமாதம் முழுவதும் ஈராண்டுகளில் இல்லாத அளவுக்கு மஜகவில் பல்வேறு கட்சிகள் இயக்கங்களிலிருந்து பலரும் இணைந்து வருகிறார்கள். அரசியல் பக்கமே வராதவர்களும் அரசியலை விமர்சித்தவர்களும் இணைந்து வருகின்றனர். பல்வேறு இயக்கங்களிலிருந்தும் இளைஞர்களும், பெண்களும், பெரியவர்களும் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து பொள்ளாச்சியிலிருந்து கோவை தெற்கு மாவட்ட தமுமுக முன்னால் பொறுப்புக்குழு செயலாளர் D.பாசித், முன்னால் SDPI நகர தலைவர் B.காதர்மீரான், M.சம்சுதீன், I.முகம்மது அனீபா, M.பரீத்பாபு, முன்னால் தமுமுக திருநீலகண்டர் கிளை செயலாளர் ஷேக்அலிகான், பொருளாளர் A.கலீல் ரஹ்மான், முகம்மதுசலீம், முகம்மது இஸ்மாயில் ஆகியோர் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக்கொண்டனர். அதை தொடர்ந்து கோவை மாநகர் மாவட்டம் மத்தியபகுதி செல்வபுரம் 77 வது வார்டு பகுதியை சேர்ந்த சகோதரர்கள் சிக்கந்தர், ஜுபேர் ஆகியோர் மாநில பொருளாளர் முன்னிலையில் தங்களை மஜக வில் இணைத்துக்கொண்டர். இந்நிகழ்வில் மாநில மீனவர் அணி துணைசெயலாளர் ஜாபர், மாவட்டசெயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணைசெயலாளர்கள் TMS.அப்பாஸ், ரபீக், சிங்கை சுலைமான், மாவட்ட அணி நிர்வாகிகள் பைசல், அப்பாஸ், அபு, செய்யது இப்ராஹீம்,