மீனவரணி மாநில செயலாளர் பார்த்திபன் தந்தை மரணம்! மஜக பொருளாளர் நேரில் ஆறுதல்!

image

சென்னை.டிச.13., மனிதநேய ஜனநாயக கட்சியின் மீனவரணி மாநில செயலாளர் தோழர். பார்த்திபன் அவர்களின் தந்தை உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை மரணமடைந்தார்.

மஜகவின் மாநில பொருளாளர் #எஸ்.எஸ்.ஹாரூன்_ரசீது அவர்கள் இன்று பார்த்திபன் அவர்கள் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இறுதி சடங்கில் மாநில செயலாளர் என்.ஏ.தைமிய்யா , தலைமை செயற்குழு உறுப்பினர் சையது அபுதாஹிர் , மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் , மாவட்ட பொருளாளர் பிஸ்மில்லாஹ் கான் , மாவட்ட துணைச் செயலாளர் பீர் முஹம்மது மற்றும் இளையான்குடி முத்து ஹவுத் ஆகியோர் உடன் இருந்தனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மஜக_மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்
13.12.17