கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

குடந்தை. செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் ஹசேன் முஹம்மது, குடந்தை ஒன்றிய செயலாளர் முஹம்மது இப்ராஹிம், குடந்தை நகர செயலாளர் ராஜ் முஹம்மது, மற்றும் இளைஞரணியினர்
நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்

தகவல்„

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்
20.09.2021