காஞ்சி.ஜூன்.08., காஞ்சி வடக்கு மாவட்டம் பம்மல் நகரம் #மனிதநேய_ஜனநாயக_கட்சி சார்பாக பல்லாவரம் இனாயத் மஹாலில் #இஃப்தார் (நோன்பு திறப்பு) நிகழ்ச்சி பம்மல் நகர செயலாளர் A.மக்பூல் அவர்கள் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மஜக பொதுசெயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, மாநில செயலாளர் NA.தைமியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள். இதில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் (MJTS) மாநில செயலாளர் பம்மல் சலீம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர்கள் N.அன்வர்பாஷா, தாம்பரம் தாரிக் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பொருளாளர் A.யாக்கூப், அப்துல்காதர், ரஹமத்துல்லாஹ், காஜா சலிம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாட்டை செய்திருந்தனர். இந்நிகழ்வில் பம்மல், பல்லாவரம், கன்டோன்ட்மென்ட், நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தகவல் ; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_காஞ்சி_வடக்கு_மாவட்டம்
மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீத்
வேல்முருகன் கைதை கண்டித்து கடலூரில் கண்டன ஆர்பாட்டம்..! மஜக மாநில பொருளாளர் பங்கேற்ப்பு..!!
கடலூர்.ஜூன்.08., தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தோழர் #வேல்முருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யபட்டிருப்பதை கண்டித்து. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் இன்று கடலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்பாட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ஹாரூன்_ரசீது M.com, அவர்கள் கலந்து கொண்டு தோழர்.வேல்முருகன் கைதுக்கு காரணமான மத்திய பாசிச அரசுக்கெதிராகவும், தமிழக அரசுக்கெதிராகவும் தனது கண்டனத்தை வெளிபடுத்தினார். இந்த ஆர்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் இப்ராஹிம், மாவட்ட துணை செயலாளர் அஜ்மிர்கன், மாணவர்இந்தியா மாவட்ட செயலாளர் ரியாஸ், மாவட்ட மீனவர்அணி செயலாளர் சேட், இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் மன்சூர், பண்ருட்டி நகர செயலாளர் யாசின், கடலூர் நகர செயலாளர் ரியாஸ், நெய்வேலி நகர செயலாளர் நூர்முஹம்மது, ஒன்றிய செயலாளர் ஆதம் சேட், நெய்வேலி டவுன்ஷிப் நகர நிர்வாகி ரியாஸ், நெல்லிகுப்பம் நகர செயலாளர் பாசித், Ot கிளை செயலாளர் அப்துல்ரஹிம், அண்ணா நகர் ஒன்றிய செயலாளர் ரஹிம், மற்றும் பல்வேறு நகர நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் பெருந்திரளாய் கலந்து கொண்டனர். மற்றும் பல்வேறு கட்சிகளை சார்ந்த தலைவர்கள், நிர்வாகிள் என 2000க்கும் மேற்பட்டோர் கலந்து
கோவையில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்..!
கோவை.ஜுன்.08., #மனிதநேய_ஜனநாயக_கட்சி கோவை மாநகர் மாவட்டம் கிழக்கு பகுதியில் தன்னெழுச்சியாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநில பொருளாளர் #எஸ்_எஸ்_ ஹாரூன்_ரஷீது அவர்கள் முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் MH.ஜாபர்அலி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனாஇஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், ATR.பதுருதீன், சிங்கை சுலைமான், PM.முகம்மதுரபீக், மற்றும் மாவட்ட, பகுதி, நிர்வாகிகள் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_கோவை_மாநகர்_மாவட்டம் 07.06.18
இதயங்களை ஒன்றிணைத்த மஜகவின் இப்தார் நிகழ்ச்சி..! மாநில பொருளாளர் பங்கேற்பு..!!
கோவை.ஜுன்.07. மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட கிழக்கு பகுதி சார்பில் மாபெரும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பகுதி செயலாளர் சமீர், பொருளாளர் அபு, துணை செயலாளர்கள் இக்பால், அக்கீம், சாதிக்பாட்ஷா, மற்றும் நிர்வாகிகள் அப்துல்ரஹ்மான், ஜெய்லானி, கோழி அபு, யாசர், சாகுல், TA.அப்பாஸ், இலை அக்கீம், சிராஜ், ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண்ரஷீது, சமூக ஆர்வலர் அன்பரசன், அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் அனுபவ்ரவி, துணை பொதுச்செயலாளர் சுல்தான்அமீர், மாநில துணைசெயலாளர் அப்துல்பஷீர், மாநில மீனவர் அணி துணைசெயலாளர் MH.ஜாபர், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோவை நாசர், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் லேனா இஷாக், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான், ஆனமலை காஜா, மாவட்ட துணை செயலாளர்கள் ABT.பாருக், சிங்கை சுலைமான், PM.முகம்மதுரபீக், மற்றும் மாவட்ட அணி, பகுதி, கிளை நிர்வாகிகள். கோவை வடக்கு , திருப்பூர் மாவட்டம், பொள்ளாச்சி நகரம், ஆனமலை ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் அதிமுக, திமுக, எஸ்டிபிஐ, பிஎப்ஐ, ஜமாத்தே இஸ்லாமிக்
சென்னையில் மஜகவின் இஃப்தார் நிகழ்வில் வக்பு வாரிய தலைவர் அன்வர்ராஜா MP பங்கேற்பு…!
சென்னை.ஜூன்.07., சென்னை திருவல்லிக்கேணியில் மத்திய சென்னை (கிழக்கு) மாவட்ட #மனிதநேய_ஜனநாயக_கட்சி (மஜக) சார்பில் நோன்பு துறப்பு (#இஃப்தார்) நிகழ்ச்சி மாவட்டச் செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் நேற்று (06.06.2018) மாலை நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA, வக்பு வாரிய தலைவர் #அன்வர்_ராஜா_MP, மஜக பொருளாளர் #SS_ஹாரூன்_ரசீது, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் #தனியரசு_MLA, மாநில செயலாளர்கள் NA.தைமிய்யா, சீனி முகம்மது, அ.சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர்கள் புதுமடம் அனிஸ், ஷமீம் அஹமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். கடும் மழை கொட்டத் தொடங்கியதால், அஹ்மது அலி பார்பையா பள்ளிக்கூடத்தின் திறந்த வெளி பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி, பள்ளிக்கூட உட்பகுதிக்கு 6 மணிக்கு அவசர, அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் திரளானோர் வருகை தந்து இஃப்தாரில் பங்கேற்றனர். அன்வர் ராஜா MP அவர்களுக்கும், தனியரசு MLA அவர்களுக்கும் தலைமை நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்டப் பொருளாளர் A.அமீர் அப்பாஸ், மாவட்ட துணைச் செயலாளர்கள் M.H. பீர் முஹம்மது, T.ரஃவுப் ரஹீம், மாவட்ட வர்த்தக அணி நிர்வாகிகள் S.முகம்மது ரியாசுதீன், T.M.யூசுப், R.காஜா, மாவட்ட MJTS செயலாளர் மூசா கனி, IKP