சென்னை.ஏப்.24., காயிதே மில்லத் அறக்கட்டளை சார்பாக QIAMS ஊடகப் படிப்பு தொடக்க விழா சென்னை ஹயாத் ரெஜென்ஸி ஹோட்டலில் நடைப்பெற்றது. ஊடகத்துறையில் ஒர் உண்மை நிலையை கொண்டு வர அறக்கட்டளையின் செயலாளர் தாவூத் மியாகன் அவர்களின் முயற்சி பாராட்டத்திற்குரியது. சிறுபான்மை மற்றும் தலித் சமுதாய மக்கள் நிச்சயம் ஊடகத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பத்திரிக்கை ஆசிரியர்கள் நக்கீரன் கோபால், ஞானி உள்ளிட்டோர் வலியுறுத்தி உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் முஹம்மது அஸாருதீன், மாநில பொருளாளர் ஜாவித் ஜாஃபர் ஆகியோர் பங்கேற்றார்கள். தகவல் ; மாணவர் இந்தியா ஊடக பிரிவு, சென்னை. 24.04.2017
செய்திகள்
திருச்சி மாநகரத்தில் கோடை வெப்பத்தை தனிக்க தொடர்ந்து மஜகவின் நீர்மோர், தண்ணீர் பந்தல் திறப்பு..!
திருச்சி.ஏப்.23., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகரம் காட்டூர் 62வது வார்டு செயலாளர் அபுபக்கர் சித்திக் அவர்கள் முன்னிலையிலும், நத்தர்ஷா பள்ளிவாசல் 12வது வார்டு பொருளாளர் பாருக் அலி அவர்கள் முன்னிலையிலும் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தை தனிக்க பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. மனிதநேய ஜனநாயக கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா அவர்கள் நீர் மோர், தண்ணீர் பந்தல் திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் ஷேக் தாவூத், ஜம் ஜம் பஷீர், ரபீக், இளைஞர் அணி சதாம், தொழில் சங்கம் G.K காதர், தகவல் தொழில்நுட்ப அணி முஹம்மது அலி சேட் ஆகியோருடன், 62வது வார்டு நிர்வாகிகள், பொருளாளர் சதாம் உசேன், துணை செயலாளர்கள், புரோஸ்கான், மொய்தீன் பிச்சை, 12வது வார்டு நிர்வாகிகள், செயலாளர் உசேன், துணை செயலாளர்கள் தீன் அகமது, ஏ.சேட்டு மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்களும் திரளாக கலந்துக் கொண்டார்கள். தகவல்: தவகல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. #MJK_IT_WINK திருச்சி மாநகர் மாவட்டம். 23.04.2017.
ரியாத் மண்டலத்தில் IKP சார்பாக மார்க்க விளக்க பொது நிகழ்ச்சி …
சவுதி அரோபியா.ஏப்.21., ரியாத் மண்டலம் இஸ்லாமிய கலாச்சார பேரவையின் சார்பாக இன்று 21/04/2017 காலை 08.30 மணியலவில் நடைபொற்ற மார்க்க விளக்க பொது நிகழ்ச்சி IKPஇன் மண்டல செயலாளர் A.ஹாஜா கமருதீன் தலைமையில், மண்டல செய்தி தொடர்பாளர் A.அவ்லியா முகம்மது வரவேற்புரை ஆற்றினார். ரியாத் அல் சமால்லு தாஃவா சென்டர், இஸ்லாமிய அழைப்பாளர்.சகோதரர் மெளலவி A.H.முஹம்மது சபருல்லாஹ் சிறப்புரை ஆற்றினார்கள். மண்டல நிர்வாகிகள் ஹாஜா மைதீன் , கனி , சிக்கந்தர் , ஜாகிர் உசேன் , நிவாஜ், காதர் சாகிப், நைனார் முஹம்மது ஆகியோருடன் கிளை நிர்வாகிகள் அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டனர். இறுதியாக IKP மண்டல ஒருங்கினைப்பாளர் J.சாதிக் பாட்ஷா நன்றியுரை ஆற்றினார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் IKP ரியாத் மண்டலம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். தகவல் :- தகவல் தொழில்நுட்ப அணி, இஸ்லாமிய கலாச்சார பேரவை, #IKP_IT_Wing ரியாத் மண்டலம். 21.04.2017
திண்டுக்கல் மாவட்டம் பிலாத்து கிராம மக்கள் மஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல்.ஏப்.21., வேடசந்தூர் தாலுகா பிலாத்து கிராம மக்களின் அமைதியை சீர்குலைத்து பெண்களை கேலிக்கூத்து செய்து வந்த ஆண்டிகுளம் என்ற ஊரை சேர்ந்த முருகேசன் என்பவர் நாகலெட்சுமி என்ற பெண்ணிடம் பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொது மக்கள் சார்பாக SP இடம் புகார் அளித்தனர். புகார்கள் திண்டுக்கல் SP.திரு சரவணன் பார்வைக்கு சென்றும். கண்டு கொள்ளாமல், நீதிக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் காவலர்களையும், அதற்கு உறுதுணையாக தொடர்ச்சியாக ஒருதலை பட்சமாக செயல்பட்டு வந்த திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளர். திரு சரவணன் அவர்களை கண்டித்து SP.அலுவலகம் சில தினங்களுக்கு முன்பு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தப்பட்டது. அதற்க்கு நன்றி தெரிவித்து நேற்று 20/04/2016 இரவு 07.30 மணியலவில் பிலாத்து கிராம பொது மக்களின் சார்பாக அநீதி இழைக்கப்பட்ட பொதுமக்களுக்கு நியாயமான முறையில் போராடி நீதியை பெற்று தந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் ஊர் பொது மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர். இதில் மஜக மாநில துணை செயலாளர் திண்டுக்கல் M. அன்சாரி, மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா, மாவட்ட பொருளாளர்
திருப்பூர் மஜக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..! மாநில செயலாளர் பங்கேற்ப்பு..!!
திருப்பூர்.ஏப்.20., மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் J.பஷீர் அவர்களின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் A.K.சுல்தான் அமீர் அவர்கள், மாநில பேச்சாளர் ஹைதர் அலி, மாநில செயற்குழு உறுப்பினர் P.M.இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக A.T.R.பதுர்தீன் அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. தொழிலில் ஏற்பட்ட நலிவின் காரணமாக கட்சி மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறிய கண்ணன் அவர்களிடம். தொழில் பாதிப்பு ஏற்படாமல் கட்சி பணியாற்றி சமூகத்திற்கு பணியாற்ற மாநில செயலாளர் சுல்தான் அவர்கள் அறிவுறித்தினார்கள். இதையடுத்து ராஜினாமா முடிவை திரும்ப பெற்று பொறுப்பில் இருந்து பணியாற்றுவதாக கண்ணன் அவர்கள் உறுதியளித்தார். நிர்வாகிகள் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1.தற்போது இருக்கும் நிர்வாகம் கட்சி பணியில் மிகுந்த வீரியத்தோடும் சிறப்பாகவும் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 2.இனி தொடர்ந்து மாதம் 20.முதல் 28ம் தேதிக்குள் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 3.வரும் ஞாயிற்றுக்கிழமை 23.4.2017 அன்று மாலை மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான எம்.தமீமுன் அன்சாரி MLA அவர்களை அழைத்து திருப்பூர்