மனிதநேய கலாச்சார பேரவையின் (MKP) கத்தார் மண்டல ஒருங்கிணைப்பாளராக நெல்லை KST.அப்துல் அஜீஸ் (+974 7048 3054) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு மனிதநேய சொந்தங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவன்: #M_தமிமுன்_அன்சாரி பொதுச்செயலாளர் 01.01.2018
செய்திகள்
மஜக திண்டுக்கல் மாவட்ட பொறுப்புக்குழு கூட்டம்..!
திண்டுக்கல்., ஜன.01., மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் மாவட்ட புதிய பொருப்பு குழுவின் நிர்வாக கூட்டம் பொருப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா அவர்கள் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!!! 1) பொதுசிவில் சட்ட பிரச்சனைக்கு இஸ்லாமியர்களின் உலாமாக்கள் சபையின் சார்பாக (05/01/2018) நடக்க இருக்கும் கண்டன பொது கூட்டத்திற்க்கு நம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர்களும், கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும் அதிகமானோர் கலந்து கொண்டு நமது எதிப்பினை மத்திய அரசுக்கு காட்ட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது. 2) 22 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் கோவை ஜபருல்லா, கோவை அபூ (எ) அபுதாஹீர், திண்டுக்கல் மீரான் மைதீன், ஆகியோர் உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நீதிமன்றம் உத்தரவிட்டும். இதை அமல்படுத்த மறுக்கும் சிறை துறை நிர்வாகத்தை வண்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு நீதிமன்ற உத்தரவை உடனடியாக நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கின்றோம். 3) திண்டுக்கல் பாலகிருஷ்ணா புரம் முதல் சிலுவத்தூர் ரோடு வரையிலும், தாடிக்கொம்பு ரோடு மேம்பாலம் இவை இரண்டையும் போர்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டத்தின்
நாகை MLA அலுவகத்தில் புத்தாண்டு சந்திப்புகள் !
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களை தொகுதி மக்களும் , அதிகாரிகளும், பிரமுகர்களும் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து , கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர். தகவல்; #நாகை_சட்டமன்ற_உறுப்பினர்_அலுவலகம். 01.01.18
கத்தார் மண்டலம் MKPயின் மேலும் ஒரு புதிய கிளை உதயம்..!
கத்தார்.ஜன.01., கத்தார் அல் சத் தோஹா (Al Sadd Doha) என்கிற பகுதியில் நேற்று (31.12.2017) மண்டல செயலாளர் பொறியாளர் அ.முஹம்மத் உவைஸ் தலைமையில் மனிதநேய கலாச்சார பேரவையின் புதிய கிளை தொடங்கப்பட்டது. இதில் கீழ்கண்ட கிளை நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். கிளைச்செயலாளர்: மு.செய்யது சுல்தான் இப்ராஹிம் சின்னமனூர் +97477135886, கிளைபொருளாளர் : பாபு என்கிற ஜவஹர் அலி மயிலாடுதுறை +97455349865, கிளை துணைச் செயலாளர்கள்: முஹம்மது ஃபாருக் கும்பகோணம் +97466047217, ரப்சல் பைசல் மேல்விஷாரம் +97470165521, தகவல்; #MKP_IT_WING #மனிதநேய_கலாச்சார_பேரவை #கத்தார்_மண்டலம். 01.01.2018
சிறைவாசிகள் முன் விடுதலை ! தமிழக முதல்வருக்கு மஜக நன்றி!
நாகை. ஜன.01., இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசியதாவது:- MGR அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் பேசிய தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பதை மஜகவின் சார்பிலும், தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை சார்பிலும் வரவேற்க்கிறோம். இதற்காக தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். அதுபோல இக்கோரிக்கையை நேர்மையாக அனுகிய சட்டத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு .C. V. சண்முகம் அவர்களுக்கும், துணை நின்ற அனைத்து அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். சட்டமன்றத்தில் எங்களோடு இக்கோரிக்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விடுதலையால் சாதி, மத, வழக்கு பேதமின்றி அனைத்து கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். இதை மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அரசு, குறிப்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்கள் கருணையோடும், கனிவோடும், மனிதாபிமானதத்தோடு பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு பத்திரிக்கையாளர்