கிருஷ்ணகிரி. ஜன.11., மத்திய மதவாத அரசை கண்டித்து ஓசூரில் ஜமாத்துல் உலாமா சபை சார்பாக அனைத்து கட்சிகள் மற்றும் இயக்கங்களை கூட்டி முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மஜக பொருளாளர் அவர்களின் கண்டன உரையில் குறிப்பாக பாசிசத்திற்கு எதிராக பிற்படுத்தபட்டோரும், ஒடுக்கபட்டோரும், நாத்திகர்களும், சேர்ந்து வேரறுப்போம் என்றும், முத்தலாக் தடை சட்டம் இந்திய இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். இஸ்லாம் வழங்ககூடிய ஷரியத் சட்டம் அழகிய வாழ்வியல் நெறிமுறையை சூட்டிக்காட்டியிக்கிறது. இது போன்ற அழகிய சட்டங்கள் எந்தவொரு மார்க்கத்திலும் கிடையாது என்றும் இந்த சட்டத்தை உணர்ந்த பிற சமூக மக்களும் ஷரியத் சட்டத்திற்காக குரல் கொடுத்து வருகிறார்கள் என்பதை தெளிவாக பேச்சில் சுட்டிக்காட்டினார். இதில் மஜகவின் அவைத் தலைவர் சம்சுதீன் நாசர் உமரி, மாநில துணைச் செயலாளர் சிக்கந்தர் அமீன், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் முஹம்மது ஆரிப், மாவட்ட பொருளாளர் சையத் நாவஸ், தலைமை
செய்திகள்
MKP கத்தார் மண்டல நிர்வாகிகள் நியமனம்..!
#மனிதநேய_கலாச்சார_பேரவை_MKP_கத்தார்_மண்டல_நிர்வாகிகள்_நியமனம்..! மண்டல செயலாளர்: A.முஹம்மது உவைஸ் உத்தமபாளையம், அலைபேசி : +97430161716 பொருளாளர் : முஹம்மது யாசீன் ஆயங்குடி அலைபேசி : +97430402917 துணை செயலாளர்கள் 1) சஹாபுதீன் சீர்காழி தைக்கால் அலைபேசி : +97431510792 2) KM.பஷீர் அஹமது மயிலாடுதுறை அலைபேசி : +97470693652 3) பைசல் ரஹ்மான் அலைபேசி : +974 55030802 ஆலோசகர் : முஹம்மது ஹூசைன் கீழக்கரை, அலைபேசி : +974 7756 9163 ஒருங்கிணைப்பாளர் : HST.அப்துல் அஜிஸ் நெல்லை அலைபேசி : +97470483054 மருத்துவ அணி : சமீர் அஹமது அலைபேசி : +974 33350684 மக்கள் தொடர்பு (PRO) : சையத்வாஜித் அலைபேசி : +97431361056 வர்த்தக அணி : சேக் மொஹதீன், திருச்சி அலைபேசி : 9747730 9920 மனிதநேய சொந்தங்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறேன் இவண்; #M_தமிமுன்_அன்சாரி_MLA #பொதுச்_செயலாளர் 11.01.18
சிறைவாசிகள் விடுதலை! சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வேண்டுகோள்!
சென்னை.ஜன.11., சட்டசபையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று (11-01-2018) பேசினார். அவரது உரையின் துவக்கமாக அனைவருக்கும் பொங்கல் முன் வாழ்த்துக்களை கூறினார். பிறகு மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்ற பேரறிஞர் அண்ணாவின் முழக்கத்தை எடுத்துக்கூறி, இதில் இந்த அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், இதனை விட்டுக்கொடுப்பவர்களை தமிழக மக்கள் விட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார். முத்தலாக் மசோதாவிற்கு தமிழக அரசு துணிச்சலோடு எதிர்ப்பு தெரிவித்ததற்கும், கடந்த டிசமபர் 7 ம் தேதி, தான் முதல்வர் எடப்பாடியார் அவர்களை சந்தித்தபோது அவரிடம் கேட்டுக்கொண்ட பின் மத்திய அரசுக்கு எதிராக, முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் நிலைப்பாடு எடுத்ததற்காக தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யப்படுவதாக, திண்டுக்கல் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவுப்பு செய்ததற்காக தனது நன்றிகளை கூறியவர், இதில் சாதி, மத, வழக்கு பேதமின்றி சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், இதில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். "அந்த குடும்பங்களை நீங்கள் 5 நிமிடம் சந்தித்து பேசினால் அவர்களது
மஜக ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!
ஈரோடு.ஜன.11., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (10.01.18) நடைபெற்றது. மஜக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாகின்ஷா தலைமையிலும், மாவட்ட பொருப்புக் குழு தலைவர் ஈரோடு எக்சான், பொருப்புக் குழு உறுப்பினர்கள் நிஜாமுதீன், மார்க்கெட் நாசர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 பகுதிகளில் நிர்வாகம் அமைக்கப்பட்டது. பகுதிசெயலாளர்: A.முஹம்மது ஹாரிஸ், பகுதிபொருளாளர்: ஆனந்த், துணைச் செயலாளர்: B.இளங்கோவன், இளைஞரணி செயலாளர்: M.அப்துல் அஜீஸ், மாணவர் இந்தியா செயலாளர்: சுஹைல் முஹமது பாஷா, தொழிற்சங்க செயலாளர் : S. அப்துல் சமது, வர்த்தக சங்க செயலாளராக: ஆறுமுகம், இஸ்லாமிய கலாச்சார பேரவை: செயலாளராக B.முபாரக் அலி, சுற்றுச் சூழல் அணி செயலாளராக: M. இர்பான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_ மாவட்டம். 10-01-2018
மஜக தலைமை நியமண அறிவிப்பு!
மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக வழக்கறிஞர் சங்க செயலாளராக காயல்பட்டினம் வண்டிமலைச்சி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த லெட்சுமனன் அவர்களது மகன் #அஹமது_ஜெய்லானி_MABL (8072716228) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவன்; M_தமிமுன்_அன்சாரி_MLA பொதுச் செயலாளர் #மனிதநேய_ஜனநாயக_கட்சி 09-01-2018