No Image

சிதம்பரத்தில் மஜக வின் எழுச்சி! நூற்றுக்கும் மேற்பட்டோர் மஜகவில் இணைந்தனர்!

சிதம்பரம்.ஆக.05., கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரத்தில் தமுமுக மற்றும் மமக விலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் விலகி மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தனர். இந்நிகழ்வில் பொருளாளர் ஹாரூண் ரஷீது, […]

No Image

திண்டுக்கல்லில் உற்சாகமாக நடைப்பெற்ற மஜக செயல்வீரர்கள் கூட்டம்!

திண்டுக்கல்.ஆக.02., திண்டுக்கல் மாவட்டத்தில் #மனிதநேய_ஜனநாயக_கட்சி-யின் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று உற்சாமாக நடைப்பெற்றது. காலையில் திண்டுக்கல்லில் கல்லுரி மாணவர்கள், இளைநர்களுடன் #மஜக பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA அவர்கள் அரசியல் கலந்துரையாடல் நடத்தினார். தொடர்ந்து சமூக […]

No Image

மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக : K. நூருல் பிலாலுதீன், S/o.M.முஸ்தபா கமால் #11/25.காயிதேமில்லத்தெரு, பரங்கிப்பேட்டை, கடலூர் தெற்கு. அலைபேசி : 9626595854 நியமனம் செய்யப்படுகிறார். இவருக்கு கட்சியின் […]

No Image

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் AK.போஸ் மறைவு..! மஜக இரங்கல்!

( மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அதிமுகவின் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அண்ணன் Ak போஸ் அவர்கள் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி ஆழ்ந்த […]

No Image

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மக்களை பிளவுபடுத்த வேண்டாம்..! மத்திய அரசுக்கு மஜக எச்சரிக்கை..!

(மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் அறிக்கை) அசாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவு பணி, மக்களை பிரிக்கும் அரசியல் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது நாடெங்கிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி […]