தஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_தஞ்சை_மத்திய_மாவட்டம். 06.12.17
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
தடையை உடைத்த மஜக.! பெரும் எழுச்சியோடு மக்கள் திரண்டனர்…!! திணறிய கோவை ரயில் நிலையம்..!!!
#தடையை_உடைத்த_மஜக.! #பெரும்_எழுச்சியோடு_மக்கள்_திரண்டனர்...!! #திணறிய_கோவை_ரயில்_நிலையம்..!!! கோவை.டிச.06. கோவையில் டிசம்பர்6 அன்று மஜக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை பெரும் பரபரப்பாக மாறியது. காலையிலேயே கோவை மாநகரின் பல்வேறு வீதிகளில் மஜகவினர் முழக்கங்கள் எழுப்பியபடியே மோட்டார் பைக்குகளில் இரயில் நிலையம் நோக்கி அலையலையாய் ஆர்ப்பரித்து வந்தனர். இதனை யாரும் எதிர்பார்க்க வில்லை. மஜக சார்பில் மாநகர் முழுதும் சுவர் விளம்பரங்கள் எழுத படவில்லை, பேனர்கள் வைக்கப்படவில்லை காரணம் தடையை மீறிய போராட்டம் என்பதால் காவல் துறை இவற்றிற்கெல்லாம் அனுமதி கொடுக்கவில்லை, வெறும் துண்டு பிரசுரங்களும், போஸ்டர்களிலும் மக்களை உசுப்பினர். சொந்த சிலவில் தன்னெழுச்சியாக மஜகவினர் வாகனங்களை எடுத்து கொண்டு, பெரும் எழுச்சியோடு இரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட மாவட்டச் செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் தலைமை வகித்தார். இதில் தலைமையகத்தின் சார்பில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது அவர்கள் கண்டன உரையாற்றினார். இது தவிர மாநில துணைசெயலாளர் அப்துல் பஷீர், மாவட்ட துணைசெயலாளர் ABT.பாருக் ஆகியோர் உரையாற்றினார்கள். தடையை மீறிய போராட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட மஜகவினர் பெரும் எழுச்சியோடு பங்கேற்றது அனைவராலும் பாராட்டப்பட்டது. இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மஜக தொண்டர்கள் ரயில் நிலையத்தை நோக்கி
பாபர் மசூதிக்காக ஐயப்ப சாமி வீர முழுக்கம்..! மஜக நடத்திய டிசம்பர் 6 போரட்டத்தில் எழுச்சியும் ! நல்லிணக்கமும் !!
சென்னை. டிச.06., இன்று டிசம்பர் 6 மசூதி இடிக்கப்பட்ட கருப்பு நாளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மஜக சார்பில் இரயில் நிலைய முற்றுகை போரட்டம் நடத்தப்பட்டது.. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள் ஜனநாயக அமைப்புகளின் பிரநிதிகள் கலந்துக் கொண்டனர்.. அதில் இந்து, கிறித்துவ, தமிழ் மக்களும் பரவலாக பங்கேற்றதன் மூலம் மஜக இப்போராட்டத்தை பொதுமைப் படுத்தியுள்ளது. சென்னையில் பாபர் மஸ்ஜித்தை கட்டக்கோரி ஒரு ஐயப்ப சாமி பக்தர் மேடை எறி முழக்கமிட்டு, அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.. சென்னையில் பல சமூக பெண்கள் கைக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் அவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் J.M.ஆரூன் Ex.Mp அவர்களும் பங்கேற்றனர்.. சமூதாய ரீதியாக தேவர் சமுதாயம் சார்பில் அகில இந்திய பெடரல் பிளாக் தலைவர் ஆனந்த முருகன், யாதவ் சமுதாயம் சார்பில் தமிழக சமாஜ்வாடி கட்சி தலைவர் இளங்கோ யாதவ் , கவுண்டர் சமுதாயம் சார்பில் தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு MLA, அவர்கள், தலித் சமுதாயம் சார்பில் தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை
மஜக ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம்..!
வேலூர்.டிச.02., மனிதநேய ஜனநாயக கட்சி ஆம்பூர் நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் பிர்தோஸ் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜருஹிஸ் ஜமா கலந்து கொண்டார். TR.முன்னா (எ) நஸிர் முன்னிலை வகித்தனர். ஆலோசனை கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 6 அன்று மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் வாணியம்பாடியில் நடக்கவிருக்கும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டத்திற்கு ஏராளமான மக்களை திரட்டுவது குறித்து பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் இதில் மாற்று மத சகோதரர் சரவணன் என்பவர் தாமாக முன்வந்து தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டார். இந் நிகழ்வில் நகர துணைச் செயலாளர்கள் அமீர் பாஷா, அஷ்பாக் அஹ்மத், நகர இளைஞர் அணி செயலாளர் தப்ரேஸ் அஹ்மத், நகர மருத்துவ அணி செயலாளர் ஜிபேர் அஹமத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் இம்ரான் அஹம்த், நகர தொழில் சஙக அணி செயலாளர் சுஹேப் அஹ்மத், முதஸீர் அஹ்மத், நகர இளைஞர் அணி துணைச் செயலாளர் ஷாயின்ஷா, ஆகிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மேற்கு_மாவட்டம். 02.12.2017
மஜக பெங்களூரு பாகலூர் ஆலோசனை கூட்டம்..
கர்நாடகா.நவ.30., பெங்களூரு, பாகலூர் மஜக கிளை டிசம்பர் 2 நடைபெறும் டிசம்பர் 6 போராட்டம் சமபந்தமன் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துவது பற்றி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்திற்கு பாகலூர் கிளை செயலாளர் சகாப் தீன் அவர்கள் தலைமை தாங்கினார். பாகலூர் கிளை பொருளாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். மஜக பெங்களூரு மாநகர செயலாளர் K.M.J.பாபு அவர்கள் கூட்டத்தில் டிசம்பர் 2 செயல்வீரர்கள் கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்வது, மற்றும் டிசம்பர் 6 ஒசூரில் நடைபெறும் இரயில் நிலையம் முற்றுகை போரட்டத்தில் கர்நாடகா மஜக சார்பாக திரளான மக்களை திரட்டி கலந்து கொள்வது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் J.சல்மான் பெங்களூரு மாநகர பொருளாளர், S.B.S சாகுல் அமீது, A.அக்கிம் சேட் பெங்களூரு மாநகர துணைச்செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #MJK_KARNATAKA