குளிக்கச்சென்ற இளைஞர்கள் வாகன விபத்து ஒருவர் பலி!! மஜக பொதுச்செயலாளர் நேரில் ஆறுதல் !

நெல்லை.அக்.23., திருநெல்வேலி மேற்கு மாவட்டம் மேலப்பாளையம் பகுதியை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சுத்தமல்லி டேமில் குளிக்க சென்றவிட்டு திரும்பும் நிலையில் சாலைவிபத்தில் சிக்கியுள்ளனர். இதில் காயிதேமில்லத் தெருவை சேர்ந்த […]

மேலப்பாளையத்தில் வியாபாரிகள் சங்கம், வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் மஜக பொதுச்செயலாளரிடம் மனு..!!

நெல்லை.அக்.23., திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளில் கூடுதல் வரிவிதிப்பு என்ற பெயரில் பல மடங்கு சொத்து வரியினை உயர்த்த வீடுகளில் மாநகராட்சி அதிகாரிகள் அளவீடு செய்து வருகிறார்கள். வீடுகள் மற்றும் கடைகளை அளவு செய்வதனை […]

கோவையில் தொற்றுநோய் பாதிப்பு அபாயம்..! மாநகராட்சி அதிகாரிகளிடம் மஜக முறையீடு..!!

கோவை.அக்.23., கோவை மாநகராட்சிக்குட்பட்ட 75வது வார்டு பூங்கா நகர் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குப்பைகள் அகற்றப்படாமல் இருந்ததால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட சுற்றுசூழல் […]

நெல்லையில் தீயால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து மஜக தலைவர்கள் ஆறுதல்..!

நெல்லை.அக்.23., இன்று கந்து வட்டி கொடுமையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் #தீ வைத்து கொளுத்தி கொண்டனர். இச்சம்பவம் அறிந்து மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் […]

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மஜகவின் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்…

சென்னை.அக்.23.,மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மத்திய சென்னை மாவட்டம், திருவல்லிக்கேணி பகுதியில் லாயிட்ஸ் ரோடு மார்க்கெட்டிலும், ஐஸ் ஹவுஸ் ஷேக் தாவூத் தெரு எதிரிலும் நிலவேம்பு குடிநீர் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வழங்கபட்டது. மேலும் […]