மஜக சத்தியமங்கலம் நகர ஆலோசனை கூட்டம்! துணை பொதுச்செயலாளர் செய்யது அகமது பாருக் பங்கேற்பு!

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று “சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி” கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை […]

ஜனவரி 8 கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம்! மஜக கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாகக் குழு கூட்டம்!

மனிதநேய ஜனநாயக கட்சி கோவை வடக்கு மாவட்ட சிறப்பு நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் M. சுல்தான், அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக MJTS தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் MH. […]

NTF தலைமை நிர்வாகிகளுக்கு அழைப்பிதழ்..!

சென்னை.ஜன.04., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனவரி 8 அன்று “சாதி, மத, வழக்கு, பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி கோவை மத்திய சிறை முற்றுகை போராட்டம் […]

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் அவர்களிடம் மஜக சார்பில் கோரிக்கை மனு..

கடலூர்.ஜன.04., 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை பொது மன்னிப்பின் கீழ் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8, […]

அரியலூர் மாவட்டத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் நாச்சிக்குளம் தாஜுதீன் நேரில் ஆய்வு!

கோவை மத்திய சிறை முற்றுகை போராட்ட பணிகள் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சியாக நடைப்பெற்று வருகிறது. மனிதநேய ஜனநாயக கட்சியின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளை ஜெயம்கொண்டத்தில் துணை பொதுச்செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் சந்தித்து பணிகளை […]