அரியலூரில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

செப்:20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூரில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் அக்பர் […]

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

நாகை:செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நாகை மாவட்டம் திட்டச் சேரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் திட்டச்சேரி.ரியாஸ், […]

கும்பகோணத்தில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

குடந்தை. செப்.20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட பொருளாளர் குடந்தை நிஜாம், தலைமை செயற்குழு […]

கறம்பக்குடியில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! மஜகவினர் பங்கேற்பு!

கறம்பக்குடி. செப் 20., மக்கள் விரோத ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் […]

நீட் எதிர்ப்பு போராட்டம்! இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது தமிழகம்! மே17 இயக்க போராட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி!

செப்:20., தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மே 17 இயக்கம் சார்பில் ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்த்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இதற்கு அவ்வியக்க […]