சின்னக் கலைவாணர் என தமிழ் திரையுலகு கொண்டாடிய #நடிகர்_விவேக் அவர்களின் மரணம் எதிர்பாராதது. எழுத்தாளராக பணிகளை தொடங்கி பின்னர் திரையுலகில் மிளிர்ந்த அவர், தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்திக் கொண்டார். கலைவாணருக்கு பிறகு தமிழ் திரையுலகில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு கருத்துக்களை முன்னெடுத்தவர் அவர். மெல்லிய அரசியல் கேலியும் அதில் கலந்திருக்கும். ஆழ் துளை கிணற்றுக்குள் குழந்தை விழுவதையும், அதன் காரணங்களையும் நகைச்சுவை ததும்ப அவர் எடுத்துக் கூறி ஒரு படத்தில் நடித்தது அதில் ஒன்று. இப்படி பலவற்றை கூறலாம். முற்போக்கு கருத்துகளை முன்வைத்ததால் அவருக்கு பெரியார் விருது கிடைத்தது. சிரிப்பில் சிந்தனையையும், சிந்தனையில் சிரிப்பையும் நிலை நாட்டியவர். அதனால் தான் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் சின்னக் கலைவாணர் என அவருக்கு பட்டமளித்து மகிழ்ந்தார். மேதகு முன்னாள் ஜனாதிபதி APJ அப்துல் கலாம் அவர்களின் அறிவுரையை ஏற்று தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கில் மரங்களை நட்ட அவரது சூழலியல் செயல்பாடு அவரது பாராட்டத்தக்க பணிகளில் முதன்மையானதாகும். ஆற்றலும், சிறப்பும் கொண்டவர்களை ஊக்குவிக்கும் அவர், அப்படிப்பட்டவர்கள் தலைவர்களாக இருப்பின் அவர்களை சந்தித்து உரையாடுவதிலும் ஆர்வம் காட்டினார். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக் வான் யூ வை புகழ்ந்ததும்,மலேஷியாவின் முன்னாள்
Month:
தென்காசியில் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!
தென்காசி.ஏப்ரல்.13., தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டு செல்கிறது. அதை தொடர்ந்து தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்க வசங்கள், மாவட்ட செயலாளர் M.பீர்மைதின் அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் ஆதம்பின் ஹனிபா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் சிலம்பாட்ட சாகுல் தென்காசி நகர செயலாளர் சிக்கந்தர், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை விநியோகித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தென்காசி_மாவட்டம் 13.04.2021
மஜக அண்ணாநகர் பகுதி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் விநியோகம்!!
சென்னை.ஏப்ரல்.13., தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டே வரும் சூழலை கருத்தில் கொண்டு, இந்நிலையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீரை மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதி சார்பில் நகர செயலாளர் அஸ்லம் பாஷா, பொருளாளர் நாகூர் கனி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மத்தியசென்னை_மேற்கு_மாவட்டம் 13.04.2021
குடியாத்தம் மஜக சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் விநியோகம்!!
வேலூர்.ஏப்ரல்.12., தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டே வரும் சூழலை கருத்தில் கொண்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் குடியாத்தம் நகர மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நகர செயலாளர் S.அனீஸ் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் பலருக்கும் வழங்கப்பட்டது. இப்பணிகளோடு, இக்கொடிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வதில்லை என்ற உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும், மக்கள் அவசியமில்லாமல் கூட்டமாக கூடுவதை சுய கட்டுப்பாடுடன் தவிர்க்க வேண்டும், இவையனைத்தும் தான் தங்களை பாதுகாக்கும் என்பதை அவர்களுக்கு புரியும் விதமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.. இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முபாரக் அஹ்மத், குடியாத்தம் நகர துணை செயலாளர் கவுஸ் பாஷா, மருத்துவ அணி செயலாளர் சாதிக் மற்றும் சலிம் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்துகொண்டு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்களை விநியோகித்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 12.04.2021
மஜக தலைமையக நியமன அறிவிப்பு! மஜகவின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிப்பு
மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்டம் வடக்கு-தெற்கு என இரண்டாக பிரிக்கப்படுகிறது. இதில் திருப்பூர் வடக்கு மாவட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளாக திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 1, முதல் 20 , வார்டுகளும், மற்றும் திருப்பூர் வடக்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாக பகுதியாகவும், திருப்பூர் மாநகராட்சி வார்டு எண் 21, முதல் 60, வார்டுகளும்,மற்றும் திருப்பூர் தெற்கு, தாராபுரம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், ஆகிய சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாக பகுதியாகவும் அறிவிக்கபடுகிறது. தற்போது உள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகம் திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகமாக தொடர்ந்து செயலாற்றுவார்கள். திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் நியமிக்கபடுகிறார்கள். மாவட்ட செயலாளராக, BA.அப்துல் மஜீத் த/பெ. பீர் முஹம்மது நெ.7/114/5A வேட்டுவபாளையம் மங்கலம் திருப்பூர் அலைபேசி:8675683639 மாவட்ட பொருளாளராக, K.கண்ணன் த/பெ. கந்தசாமி நெ.8B.கோம்பைத் தோட்டம் சொர்ணபுரி லே அவுட் காங்கயம் ரோடு திருப்பூர். அலைபேசி:9025494231 மாவட்ட துணை செயலாளர்களாக 1) S.ஷேக்அப்துல்லா த/பெ. செய்யது முகம்மது நெ.16 VSA நகர் மணியாரம் பாளையம் திருப்பூர். அலைபேசி:8526788511 2) A.ஷேக்ஒலி த/பெ. அப்பாஸ் காமராஜர் நகர் முதல் வீதி திருப்பூர். அலைபேசி:9994371266 3) M.இப்ராஹிம் (LG) த/பெ. முகமதுபஷீர், நெ. 3/114,T..4STR, மேற்கு வாட்டர் டேங்க் அருகில், இந்தியன் நகர், மங்களம், திருப்பூர். அலைபேசி:9629474449 ஆகியோர் நியமனம்