சேலம்:ஜன.31., மனிதநேய ஜனநாயக கட்சி சேலம் மாவட்டம் சார்பில் இலவச மருத்துவ சேவை முகாம் மாவட்ட செயலாளர் M.A.மஹபூப் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணைச் செயலாளர் பாபுஷாஹின்சா, அவர்கள் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர் DR.KK.சீனிவாசன் .MDஅவர்கள் 100க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்து ஒரு மாதத்திற்கான மருந்துகள் முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதில் மாவட்ட பொருளாளர் ஓ.எஸ். பாபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் முகமது சுகில், முகமது சபீர், மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் யாசர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஹக்கீம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் தஸ்தகீர், மாவட்ட விவசாய அணி செயலாளர் அப்துல் காதிர், மாவட்ட கொள்கை விளக்க அணிச் செயலாளர் சபீர், கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் யாசின், கொண்டலாம்பட்டி பகுதி துணைச் செயலாளர் கார்த்தி, கொண்டலாம்பட்டி பகுதி இளைஞரணி செயலாளர் பூபாலன், அஸ்தம்பட்டி பகுதி செயலாளர் அப்பாஸ், அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் சலீம், அம்மாபேட்டை பகுதி
Month:
மாணவர் இளைஞர்களை தயார் படுத்துவோம்! மாணவர் இந்தியாவின் காந்தியார் நிகழ்வில் சூளுரை!
ஜனவரி 31, ஜனவரி 30, காந்தி படுகொலை பயங்கரவாத எதிர்ப்பு நாளை முன்னிட்டு மாணவர் இந்தியா அமைப்பின் சிறப்பு கருத்தரங்கம் கோவை போத்தனூர் சாலையில் உள்ள வசந்தம் ஹாலில் அமைப்பின் மாநில தலைவர் ஜாவித் ஜாபர், அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாணவர்இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்ர்த்தி, மாநில பொருளாளர் பஷீர், பிர்தோஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாவட்ட செயலாளர் மன்சூர், அவர்கள் தொகுப்புரையாற்றினார். மாணவர் இந்தியா அமைப்பு கடந்த 7 வருடங்களாக காந்தியார் கொல்லப்பட்ட நினைவு நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடித்து கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. இதில் ஆசிரியர் கீ.வீரமணியார், வைகோ, சரத்குமார், தி.வேல்முருகன், தனியரசு, சுந்தரவள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்று கருத்துரை யாற்றி உள்ளனர். சென்னையில் மட்டுமே நடைபெற்று வந்த இந்நிகழ்வு இவ்வாண்டு கோவையில் மாணவர் இந்தியா சார்பில் முன்னெடுக்கப்பட்டது. இதில் மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அரசியல் விமர்சகர் நாஞ்சில் சம்பத், ஊடகவியலர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய மூவரும் நிகழ்கால இந்தியாவில் தலைவிரித்தாடும் மதவெறி, ஃபாசிசம், ஒற்றை சித்தாந்தம் ஆகியவை குறித்து சாடினர். காந்தியை கொன்ற கோட்சேவுக்கும், Rss க்கும் உள்ள உறவு குறித்து
டெல்லியில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் விவசாயிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும் மயிலாடுதுறையில் மஜக ஆர்ப்பாட்டம்!!
ஜனவரி 31, டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் நான்கு விவசாய கோரிக்கைகளை முன் வைத்து மயிலாடுதுறை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. முத்து வக்கீல் சாலையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி விவசாய அணி மாவட்ட செயலாளர் Y.H.ஹாஜா சலீம் தலைமை ஏற்க மாவட்ட துணைச் செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார். இப்போராட்டத்தில் மாநில விவசாய அணியின் செயலாளர் பேரை. அப்துல் சலாம் பங்கேற்று கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் M.H.ஷாஜஹான், மனிதநேய கலாச்சார பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் மாயவரம் ஷபீர் அஹமது, மாவட்ட துணை செயலாளர்கள் நீடூர் மிஸ்பாஹுதீன், தைக்கால் ஆசேன் அலி, வேலம்புதுக்குடி இப்ராஹிம், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அமீருல் அஸ்லம் ஆகியோர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் அஜ்மல் உசேன், மனிதநேய தொழிற் சங்க மாவட்ட செயலாளர் நீடூர்
மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மகளிர் குழு பெண்கள் மஜகவில் இணைந்தனர்..!!
சென்னை., ஜன.30 மனிதநேய ஜனநாயக கட்சி-யின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களை மஜகவில் இணைத்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக சென்னை, துறைமுகம் பகுதியில் தமிழ்த்தாய் சுய உதவி குழு என்ற மகளிர் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இக்குழுவை சேர்ந்த பெண்கள் குழுவின் தலைவி விஜயகாந்தி தலைமையில் திரளானோர் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறைமுக பகுதி நிர்வாகிகள் அசன் அலி, அபூபக்கர், தாஹா, ராயபுரம் பகுதி நிர்வாகி தமீம் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJK_IT_WING #MJK2021 #மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம். 30.01.2021
தமிழகத்தில் முதன்முதலாக MJTS கால்டாக்சி சேவை! மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA தொடங்கி வைத்தார்!
ஜனவரி 30, மஜக சார்பு தொழிற்சங்கமான மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் ( MJTS) தமிழகமெங்கும் வேகமாக வளர்ந்து வருகிறது. கோவையில் MJTS சார்பில் புதிய பாதை என்ற பெயரில் 200 ஆட்டோக்கள் கட்டண சேவையுடன் இயங்குகின்றன. இன்று போத்தனூர் சாலையில் MJTS கொடியேற்று நிகழ்ச்சியும், பெயர் பலகை திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பொதுச் செயலாளர் அவர்களுக்கு புதிய பாதை ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அணிவகுப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து MJ TS சார்பில் இன்று Call Taxi சேவையை அவர் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஒரு தொழிற்சங்கத்தின் சார்பிலான முதல் Call taxi சேவையை MJTS தான் தொடங்கியுள்ளதாக அவர் பாராட்டினார். தொடர்ந்து கொரோனா நெருக்கடியில் MJTS தொழிலாளர்கள் கோவையில் ஆற்றிய பணிகளை பாராட்டி பேசி, நிர்வாகிகளுக்கு பாராட்டி .சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மாநில துணை செயலாளர் A.அப்துல்பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, கொள்கை விளக்க அணி மாநில செயலாளர் கோவை நாசர், IKP மாநில செயலாளர் லேனா இஷாக், தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணை செயலாளர் சம்சுதீன், மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் TMS.அப்பாஸ், மாவட்ட