நெல்லையில் DYFI ஒருங்கிணைத்த மக்கள்கோரிக்கைக்கான தர்ணா போராட்டத்தில் மஜகவினர் பங்கேற்ப்பு.!
நெல்லை.ஜன.31 நெல்லை மாநகர் முழுவதும் சாலைகள் தோண்டபட்டு சீர் செய்யபடாமல் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இருப்பதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து DYFI அமைப்பின் ஒருங்கிணைப்பில் தர்ணா போராட்டம் நெல்லை டவுண் வாகையடிமுக்கில் நடைபெற்றது. […]