சென்னை அமைந்தகரையில் மஜகவில் இணைந்த இளைஞர் பட்டாளம்.!

சென்னை.ஆகஸ்ட்.02., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மத்திய சென்னை மேற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட அமைந்தகரையில் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜக-வில் இணைத்துக்கொண்டனர். மஜக […]

வேலூரில் பேரெழுச்சி!! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!

வேலூர்.மார்ச்.08, மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் […]

சேலத்தில் தொடரும் எழுச்சி! மஜகவில் திரளானோர் இணைந்தனர்!

சேலம்:பிப்.22., மனிதநேய ஜனநாயக கட்சியின் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரளானோர் மஜக வில் இணைந்து வருகின்றனர். அதை தொடர்ந்து சேலத்தில் மாவட்ட செயலாளர் M.A. மகபூப் அலி, அவர்கள் முன்னிலையில் திரளானோர் […]

மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது முன்னிலையில் மஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்..!

சென்னை.பிப்.14., மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாற்றுக் கட்சியை சேர்ந்த பல்வேறு தரப்பினர் தங்களை இணைத்து வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் உள்ள மாற்று […]

துளசியாப்பட்டினத்தில் மஜகவில் இணைந்த புதியவர்கள்!

பிப்.08, நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியில் திரளானோர் தங்களை இணைத்து கொண்டனர். மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாவட்ட துணைச் செயலாளர் M.A.அப்துல் சலீம் மற்றும் வேதை […]