நாகர்கோவில் செப்.27., கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் நாகர்கோவில் மாநகரம் கோட்டாரில் அமைந்துள்ள உகாசேவா டிரஸ்ட் மூலம் நடந்து வரும் மருத்துவமனையை அதன் நிர்வாகிகளின் வேண்டுகோளின்படி பார்வையிட்டார். மாநில பொருளாளர், அவர்களுக்கு உகாசேவா நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகி நயீம், அவர்களுடன் மருத்துவமனையை பார்வையிட்ட மாநில பொருளாளர் உகாசேவா மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் வழங்குவது குறித்து பாராட்டினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில்,மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் நகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், நகர துணைச்செயலாளர் அஷ்ரப் அலி, மற்றும் மஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கன்னியாகுமரி_மாவட்டம் 26.09.2020
Month:
மஜக குமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு!!
நாகர்கோவில் செப். 27, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் இன்று நாகர்கோவில் எஸ் ஜி எஸ் லாட்ஜ் ஹாலில் வைத்து நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை சட்டத்தை எதிர்த்து ஒரு வார காலத்திற்கு போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெறும் என பேட்டியளித்தார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில், மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் மாநகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், மாநகர செயலாளர்கள் ஹிஜாஸ், அஷ்ரப் அலி, மாநகர இளைஞரணி செயலாளர் சமீர், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக
MJVS தலைமையக நியமன அறிவிப்பு.! தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக, H.M. ஜலீல் த/பெ. வா. உசேன்ஷா 18/7, புலியூர் மெயின் ரோடு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை - 600024. செல் : 7550276365 பொதுச்செயலாளர் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார், மனிதநேய சொந்தங்கள் இவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். இவண், சலிமுதீன் #தலைவர் #மனிதநேய_ஜனநாயக_தொழிற்சங்கம் 27-09-2020
நாகர்கோவிலில் மஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு!!
நாகர்கோவில் செப். 26, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது, Mcom. அவர்கள் இன்று நாகர் கோவிலுக்கு வருகை தந்தார். நாகர்கோவில் மாநகரம் கோட்டாரில் மாநில பொருளாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூச் செண்டு கொடுத்து மஜக வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் விதமாக பொதுமக்கள், மற்றும் காவல்துறையினருக்கு, கபசுர சூரணம் வழங்கினார். இந்நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ், மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில்,மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் நகர செயலாளர் அமீர் கான், பொருளாளர் ஐயப்பன், மற்றும் கிளை நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகர்கோவில்_மாநகரம் #கன்னியாகுமரி_மாவட்டம் 26.09.2020
கன்னியாகுமரியில் மஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள்!! மாநில பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன்ரசீது பங்கேற்பு,!!
கன்னியாகுமரி செப்டம்பர். 26, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரசீது அவர்கள் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். அதில் முதலாவதாக அழகிய மண்டபம் பகுதியில் இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநில பொருளாளர் அவர்களுக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இரண்டாவது நிகழ்வாக நடுக்கடை ஜங்ஷன் பகுதியில் கபசுர குடிநீர் பொது மக்களுக்கும், காவல் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினார். மூன்றாவது நிகழ்வாக திரு விதாங்கோடு கிளை அலுவலகம் பார்வையிடப்பட்டு நிர்வாகிகளுக்கு கட்சியின் வளர்ச்சி பற்றியும் கொள்கை பற்றியும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்ட பொறுப்பாளரும் மாநில துணைச் செயலாளருமான காயல் பட்டினம் சாகுல் அமீது, மாவட்ட செயலாளர் பிஜிரூள் ஹபீஸ்,மாவட்ட பொருளாளர் G.சர்ச்சில், மாநில செயற்குழு உறுப்பினர் ரூபிஹர் அலி மாவட்ட துணை செயலாளர்கள் முஜிபுர் ரஹ்மான், சாதிக் அலி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஷரிப், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் பாவலர் ரியாஸ், விவசாய அணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நாகர்கோவில் நகர செயலாளர் அமீர் கான் பொருளாளர் ஐயப்பன், திரு